வைரமுத்து சிந்தனை வரிகள் - தமிழ்
Vairamuthu inspirational words in tamil
வைரமுத்து சிந்தனை வரிகள் - தமிழ்
Vairamuthu inspirational words in tamil
வைரமுத்து சிந்தனை வரிகள் - தமிழ்
Vairamuthu inspirational words in tamil
வைரமுத்து.
1. பலர் நாற்காலி கிடைக்கும் வரை தீயை போல் சுறுசுறுப்பாய்
இருக்கிறார்கள், கிடைத்த பிறகு அந்த நாற்காலியை போல் விறைத்து போகிறார்கள்.
2. நமது கல்வி விரல்களைத்தான் வேலை வாங்குகிறதே தவிர
மூளையையும் , மனதையும் முழுமையாக்கவில்லை.
3. காலம் இறந்து விடுகிறது, ஆனால் அது மனிதனின் செயல்களால்
வாழ்ந்துகொண்டிருக்கிறது.
4. ஆடைக்குள் நிர்வாணம் தேடுவது - காமம்
நிர்வாணத்திற்கு ஆடை தேடுவது - காதல்.
5. ஒரு வருடம் என்பது முந்நூற்றி அறுபத்திஐந்து வாய்ப்புகள்
கொண்டது.பயன்படுத்துங்கள் வெற்றிபெறுங்கள்.
6. ஒவ்வொரு ஆணும் ஒவ்வொரு பெண்ணால்தான் உயருகிறான்,
பிரம்மச்சரிய அப்பா ஆக்குவது பெண்தானே.?
7. அடுத்தவனுக்கு குழி தோண்டும் நேரத்தில் தனக்கு அஸ்திவாரமே
கட்டிக்கொள்ளலாம்.
8. நட்புதான் சுகங்களில் மட்டுமில்லாமல் துக்கத்திலும்
பங்கேற்கிறது.
9. காலத்திற்கு வந்த பிறகு நீ கத்தியை தீட்டி கொண்டிருக்க
முடியாது.
10. லட்சியமில்லாத வாழ்கை ஆணியில் தொங்குகின்ற சட்டை
மாதிரி உள்ளீடற்று தள்ளாடுகிறது.