Type Here to Get Search Results !

மனதை நனைக்கும் மழை - கவிதை

மனதை நனைக்கும் மழை - கவிதை


Tamil Kavithai







மனதை நனைக்கும் மழை

Tamil Kavithai

இரண்டாம் பாட வேளையில்

அடித்த கனமழையால்

நின்றது ஆசிரியர் பாடங்கள்

மாணவர்கள் மழையை பார்த்ததும்

உற்சாகத்தில் மிதந்தனர்…

நான் மட்டும் சன்னலில் சரிந்தவாறே

எங்கள் வீட்டின்

நிலைமையை நினைத்தேன்

எத்தனை பாத்திரத்தைத்தான்

ஏந்துவாள் என் அன்னை 

வீடெல்லாம் ஒழுகுமே...ஆம்

மழை மண்ணை மட்டுமல்ல

சிலர் மனங்களையும் நனைத்து விடுகிறது

Tags

கருத்துரையிடுக

0 கருத்துகள்
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

Top Post Ad

Below Post Ad

Matched Content