Type Here to Get Search Results !

காதல் தோல்வி இறப்பதுதான் முடிவா?

காதல் தோல்வி - இறப்பதுதான் முடிவா?  (தமிழ் கவிதை)

Tamil Kathal Kavithai




காதல் தோல்வி - இறப்பதுதான் முடிவா?  (தமிழ் கவிதை)

Tamil Kathal Kavithai

என் மனதுக்கு பிடித்தவள் வராதபோது,
என்னை மரணத்துக்கு பிடித்தவனாக
மாற்றிக்கொள்கிறேன்.

காரணம்,
கனவுகளையும்,ஆசைகளையும்,
அங்கிருந்து அனுபவிக்க  முடியாமல்,
கஷ்டப்படுவதைவிட,

ஏக்கங்களோடு பிரிந்திருந்தது
இறந்து போவதே
புனிதமானதாக தெரிகிறது காதலி,

நான் போகிறேன்...
எனது பொழுது சாய்கிறது.
உனது பொழுதாவது புலரட்டும்...

Tags

கருத்துரையிடுக

0 கருத்துகள்
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

Top Post Ad

Below Post Ad

Matched Content