வாழ்க்கை சிந்தனை வரிகள் (Life Quotes) – 05 | Superb Inspirational Quotes
41.நம் தேடல்களில் ....
பல தேவையற்றவையே
பல தேவையற்றவையே
42.கோபப்படவும் யோசித்ததில்லை
கோபம் தனிந்த பின்பு தானாக பேசவும்
தயங்கியதும் இல்லை
அன்னையின் அன்பில் மட்டும்...
கோபம் தனிந்த பின்பு தானாக பேசவும்
தயங்கியதும் இல்லை
அன்னையின் அன்பில் மட்டும்...
43.காரணமில்லாமல் வரும்
கோபங்கள் நம் வளர்ச்சியை
தடுப்பதோடு மட்டும் இல்லாமல்
கோபங்கள் நம் வளர்ச்சியை
தடுப்பதோடு மட்டும் இல்லாமல்
நெஞ்சத்தில் வஞ்சகங்களையும்
அதிகரிக்க செய்துவிடும்...
அதிகரிக்க செய்துவிடும்...
44. இவ்வுலகில்
நம்மை அடுத்தவர்கள்
உடன் ஒப்பிட
வேண்டாம்
நாம் விலை
மதிக்க முடியாதவர்கள்
என்ற எண்ணத்தோடு
அடி எடுத்து வைத்தால்
வாழ்க்கை சந்தோஷமாக கழியும்
45.நேர்மை தவறாமல் வாழ்பவர்களை விட...
நேரத்திற்கு தகுந்தாற்போல்
வாழ்பவர்களே நிம்மதியாய்
வாழ்கிறார்கள்...
நேரத்திற்கு தகுந்தாற்போல்
வாழ்பவர்களே நிம்மதியாய்
வாழ்கிறார்கள்...
46.நீ சுயமாகவும் சுதந்திரமாகவும் சிந்தித்ததை
எல்லோரும் விரும்புகிறார்களா இல்லை
வெறுக்கிறார்களா என நினைத்து
ஒரு போதும் ஒரு போதும் கவலைப்பட தேவையில்லை...
எல்லோரும் விரும்புகிறார்களா இல்லை
வெறுக்கிறார்களா என நினைத்து
ஒரு போதும் ஒரு போதும் கவலைப்பட தேவையில்லை...
47.காயங்கள் ஆற மாற
உன் மனமாற்றத்தால் மட்டுமே முடியும்...
உன் மனமாற்றத்தால் மட்டுமே முடியும்...
48.உன்னை விட்டு விலக நினைப்பவர்களுக்கு பாரமாய் இருப்பதை விட...
அவர்களை பாராமல் இருந்து பார்...
உன் மதிப்பு அவர்களுக்கு தெரியும்...!
அவர்களை பாராமல் இருந்து பார்...
உன் மதிப்பு அவர்களுக்கு தெரியும்...!
49.உன் தேடல்களும்
எதிர்பார்ப்புகளும்
நியாயமானதாக இருந்தால்
நிச்சயம் உன்னை வந்தடையும் வந்தடைந்திருக்கும்...
எதிர்பார்ப்புகளும்
நியாயமானதாக இருந்தால்
நிச்சயம் உன்னை வந்தடையும் வந்தடைந்திருக்கும்...
50.வாழ்க்கை பாடத்தை
கற்றுக்கொள்ள...
அம்மா அப்பா கடந்து
வந்த பாதையை அறிந்து
கொண்டாலே போதும்...
கற்றுக்கொள்ள...
அம்மா அப்பா கடந்து
வந்த பாதையை அறிந்து
கொண்டாலே போதும்...