தன்னம்பிக்கை | Tamil Confidence Quotes - 08 | Superb Inspirational Quotes
71.நீங்கள் வாழ்வில்
முன்னேறி சென்றாலும்
கடந்து வந்த வாழ்க்கையை
மறக்காதீர்கள்
ஏனெனில்
உயர பறக்கும்
பறவை கூட
தாகத்திற்கு தரையை
நோக்கி தான் வருகிறது
முன்னேறி சென்றாலும்
கடந்து வந்த வாழ்க்கையை
மறக்காதீர்கள்
ஏனெனில்
உயர பறக்கும்
பறவை கூட
தாகத்திற்கு தரையை
நோக்கி தான் வருகிறது
72.மிகப் பெரிய
சாதனை படைக்க
விரும்பினால்
அதற்கான முயற்சியில்
சில காலம்
காணாமல் போக
தயாராக வேண்டும்
சாதனை படைக்க
விரும்பினால்
அதற்கான முயற்சியில்
சில காலம்
காணாமல் போக
தயாராக வேண்டும்
73.தன்னம்பிக்கை
இல்லாத வாழ்க்கை
சுகர் இல்லாத காஃபி
மாதிரி தான்
என்ன தான்
வாசமா இருந்தாலும்
ருசியா இருக்காது
இல்லாத வாழ்க்கை
சுகர் இல்லாத காஃபி
மாதிரி தான்
என்ன தான்
வாசமா இருந்தாலும்
ருசியா இருக்காது
74.அப்பாவியாவும்
இருக்க கூடாது
அடப்பாவின்னு
சொல்லுற மாதிரியும்
இருந்திர கூடாது
அப்பாடான்னு
நிம்மதியா ஒரு வாழ்க்கையை
வாழ்ந்திட்டு போயிறனும்
இருக்க கூடாது
அடப்பாவின்னு
சொல்லுற மாதிரியும்
இருந்திர கூடாது
அப்பாடான்னு
நிம்மதியா ஒரு வாழ்க்கையை
வாழ்ந்திட்டு போயிறனும்
75.முயற்சியால் புதியவற்றை
தெரிந்து கொள்வதும்
திறமைகளை
வளர்த்துக் கொள்வதுமே
வாழ்வில் முன்னேற்றம்
அடைவதற்கான
எளிமையான வழி
தெரிந்து கொள்வதும்
திறமைகளை
வளர்த்துக் கொள்வதுமே
வாழ்வில் முன்னேற்றம்
அடைவதற்கான
எளிமையான வழி
76.சந்தேகம்
எனும் விதையை
தூவி விட்டு
நாம் மறந்தாலும்
முளைக்க
அது மறப்பதில்லை
எனும் விதையை
தூவி விட்டு
நாம் மறந்தாலும்
முளைக்க
அது மறப்பதில்லை
77.யாரும் கண்டுகொள்ளவில்லை
என கலங்காதீர்
உங்களுக்கு நீங்கள்
இருக்கும் போது
நாம் தான் நமக்கு வலிமை
நம்மை நாமே நேசிக்கும்போது
நம்மை விட யார்
நேசித்துவிட போகிறார்கள்
என கலங்காதீர்
உங்களுக்கு நீங்கள்
இருக்கும் போது
நாம் தான் நமக்கு வலிமை
நம்மை நாமே நேசிக்கும்போது
நம்மை விட யார்
நேசித்துவிட போகிறார்கள்
78.அடுத்தவரிடம்
நீங்கள் உரிமையெடுக்கும்
போது அவர் அதற்கு
தயாரா என்பதை
ஒரு கணம்
யோசித்தே எடுங்கள்
அனுமதியின்றி
எடுக்கும் உரிமை
அர்த்தமற்ற வருத்தங்களை
உண்டாக்கிவிடும்
நீங்கள் உரிமையெடுக்கும்
போது அவர் அதற்கு
தயாரா என்பதை
ஒரு கணம்
யோசித்தே எடுங்கள்
அனுமதியின்றி
எடுக்கும் உரிமை
அர்த்தமற்ற வருத்தங்களை
உண்டாக்கிவிடும்
79.நீ வெற்றிபெற வேண்டுமானால்
ஒரு விடியலுக்காகவோ
நல்ல நேரத்திற்காகவோ
காத்திருக்காதே
ஒவ்வொரு நாளும்
எல்லோருக்கும் விடிவதில்லை
நல்ல நேரம் என்பது
எல்லோருக்கும்
ஒரே நேரத்தில்
கிடைப்பதில்லை
ஒரு விடியலுக்காகவோ
நல்ல நேரத்திற்காகவோ
காத்திருக்காதே
ஒவ்வொரு நாளும்
எல்லோருக்கும் விடிவதில்லை
நல்ல நேரம் என்பது
எல்லோருக்கும்
ஒரே நேரத்தில்
கிடைப்பதில்லை
80.நிஜத்தில் நடக்க வேண்டும்
என்று நினைப்பதெல்லாம்
கனவில் நடக்கிறது
கனவில் கூட
நடக்கக் கூடாது
என்று நினைப்தெல்லாம்
நிஜத்தில் நடக்கிறது
என்று நினைப்பதெல்லாம்
கனவில் நடக்கிறது
கனவில் கூட
நடக்கக் கூடாது
என்று நினைப்தெல்லாம்
நிஜத்தில் நடக்கிறது