மகாத்மா காந்தியடிகள் சிந்தனை வரிகள் - தமிழ்
mahatma Gandhi inspirational words in tamil
மகாத்மா காந்தியடிகள் சிந்தனை வரிகள் - தமிழ்
mahatma Gandhi inspirational words in tamil
மகாத்மா காந்தியடிகள் சிந்தனை வரிகள் - தமிழ்
mahatma Gandhi inspirational words in tamil
மகாத்மா காந்தியடிகள்.
1. நோயால் மரணமடைபவர்களை விட ஆச்சத்தால் மரணமடைபவர்களின்
எண்ணிக்கை அதிகம்.எனவே யாரும் அச்சம் கொள்ள வேண்டாம்.
2. ஒருவனுடன் துக்கமும் தூக்கமும் எப்போது குறையுமோ
அப்போது அவன் மேதையாகிறான்.
3. செல்லும் பாதை சரியாக இருந்தால் அதன் முடிவும் சரியாக
இருக்கும்.அதனால் எடுத்து வைக்கும் ஒவ்வொரு அடியும் கண்ணியமானதாக இருக்க வேண்டும்.
4. ஒரு மனிதர்க்கு அளிக்க கூடிய கடுமையான தண்டனை அவனால்
புரிந்துகொள்ள இயலாத காரியத்தை கட்டாயப்படுத்தி செய்ய சொல்வதாகும்.
5. உடலின் வீரத்தை விட உள்ளத்தின் வீரம் மிகவும் உயர்வானது.
6. தவறுகளை ஒப்புகொள்ளமறுப்பதை விட பெரிய அவமானம் எதுவுமில்லை.
7. கண் பார்வையற்றவன் குருடன் அல்ல.தன் குற்றம் குறையை
உணராமல் எவன் இருக்கிறானோ அவனே சரியான குருடன்.
8. தோல்வி மனசோர்வை தருவதில்லை, மாறாக ஊக்கத்தையே தருகிறது.
9. தவறு செய்வதில் பிழை இல்லை, ஆனால் தவறு செய்ததை
அறிந்த பின்னர் அதை திருத்தி கொள்ளாமல் இருப்பதுதான் பெரிய தவறு,
10. அகிம்சையை பின்பற்றும்போது நாம் துன்பத்தை மகிழ்ச்சியோடு ஏற்றுக்கொள்ள வேண்டும்.
11. மற்றவர்களை வெல்ல நம்மிடம் அன்பை தவிர வேறொரு ஆயுதம்
இல்லை.
12. பலம் என்பது உடல் அளவை பொறுத்ததல்ல, மன உறுதியை
பொறுத்தது.
13. மகிழ்ச்சி என்பது பெறுவதில் இல்லை, பிறருக்கு கொடுப்பதில்
இருக்கிறது.
14. நாம் உலகில்
பார்க்க விரும்பும் மாற்றம் முதலில் நம்மிடம் நிகழ வேண்டும்.
15. அன்பின் வழியாக செய்கின்ற ஒவ்வொரு செயலும் மகிழ்ச்சியை கொடுத்துக்கொண்டே இருக்கும்.