மகாவீரர் சிந்தனை வரிகள் - தமிழ்
mahaveer inspirational words in tamil
மகாவீரர் சிந்தனை வரிகள் - தமிழ்
mahaveer inspirational words in tamil
மகாவீரர் சிந்தனை வரிகள் - தமிழ்
mahaveer inspirational words in tamil
மகாவீரர்
1. அடக்கமுடையவன் மகிழ்ச்சியடைகிறான் . அடக்கம் இல்லாதவன்
துன்பமடைகிறான்.
2. சினம் அன்பை அழிக்கும்.கர்வம் அடக்கத்தை அழிக்கும்,
பொறாமை அனைத்தையும் அழிக்கும்.
3. உண்மையே உள்ள தூய்மையை உண்டாக்கும்.
4. கோபம் கொண்ட மனிதன் உண்மை, தூய்மை, அடக்கம், ஆகியவற்றை
இழந்து விடுகிறான்.
5. அகந்தையை வென்றுவிட்டால் அடக்கம் தானாக நம்மை வந்து சேரும்.
6. பயந்தவன் பிறரையும் பயப்பட செய்கிறான்.
7. வாழ்க்கை ஒரு போர்க்களம் நம்பிக்கைதான் ஆயுதம்.
8. பிறப்பினால் உண்டாக்கப்பட்ட உயர்வு தாழ்வை கல்வியால்
மட்டுமே உடைத்தெறிய முடியும்.
9. உண்மையின் பாதையில் நடக்கும் மனிதனுக்கு எந்த உபதேசமும்
தேவையில்லை.
10. வாய்மை சந்திரனை விட தூய்மையானது, சூரியனை விட பிரகாசமானது.
11. உலகில் கோழையாக மட்டும் இருக்க கூடாது.
12. புற்களின் மீது விழும் பனித்துளி எவ்வாறு நிலையில்லாதது
அதுபோல மனித வாழ்க்கையும் ஆகும்.
13. ஏமாற்றுதல் என்பது மிக சிறிய முள், அதை பிடுங்கி
எறிவது கடினம்.
14. அடக்கமாக வாழ்பவன் இம்மையிலும் மறுமையிலும் இன்பம்
பெறுகிறான்.
15. சொல்லக்கூடாத பேச்சனால் அதை சொல்லாமல் இருப்பதே மேல்.