Type Here to Get Search Results !

தமிழ் ஹைக்கூ கவிதை வரிகள் # 15

தமிழ் ஹைக்கூ கவிதை வரிகள் # 15


 Tamil Haiku Kavithai - Part 15







தமிழ் ஹைக்கூ கவிதை வரிகள் # 15


 Tamil Haiku Kavithai - Part 15



Tamil Haiku Kavithai 141

Tamil Haiku Kavithai 142

Tamil Haiku Kavithai 143

Tamil Haiku Kavithai 144

Tamil Haiku Kavithai 145

Tamil Haiku Kavithai 146

Tamil Haiku Kavithai 147

Tamil Haiku Kavithai 148

Tamil Haiku Kavithai 149

Tamil Haiku Kavithai 150





 Tamil Haiku Kavithai - Part 15

141.செருப்பு:
   ------------

பாதங்களை பாதுகாத்தாலும்
பாதுகாப்பில்லாத இடம்தான்
எப்போதும் செருப்புகளுக்கு.

142.காலடிச்சுவடுகள் :
   ------------------------

பாதம் மேல் பாதம் வைத்தும்
வலியில்லை
காலடிச்சுவடுகள்!!


145.சுமை:
   ------

பாரம் தூக்கும் தொழிலாளி
அங்கலாய்த்துக் கொண்டான்
தன் குழந்தையின் புத்தக பாரம் கண்டு.

146.நாற்காலி:
   ------------

பாவம் நாற்காலி
நாம் அமர
அது நிற்கிறது.



147.தொப்பை:
   ---------

பிரசவம் பார்க்கமுடியாத கர்பம்.

148.முதலாளி:
   ----------

பிறரின் உழைப்பில் தன்னை
பிரகாசிக்க வைத்துக் கொள்ளும்
முழு நேர சோம்பேறிகள்.

149.ஏமாளி:
   -------

பிழைக்கத்தெரியாமல்
ஓட்டுப்போட்டனர்
பிழைக்கத்தெரிந்தவனுக்கு.






150.மயிலிறகு:
   ------------

புத்தகத்தினுள்
முனகல்
பிரசவ வேதனையில்
மயிலிறகு...!

கருத்துரையிடுக

0 கருத்துகள்
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

Top Post Ad

Below Post Ad

Matched Content