Type Here to Get Search Results !

தமிழ் சிந்தனை பழமொழிகள் # 21

தமிழ் சிந்தனை பழமொழிகள் # 21

Tamil Proverb Quotes(PART 21)






தமிழ் சிந்தனை பழமொழிகள் # 21

Tamil Proverb Quotes(PART 21)

Tamil Proverbs 201

Tamil Proverbs 202

Tamil Proverbs 203

Tamil Proverbs 204

Tamil Proverbs 205

Tamil Proverbs 206

Tamil Proverbs 207

Tamil Proverbs 208

Tamil Proverbs 209

Tamil Proverbs 210




தமிழ் சிந்தனை பழமொழிகள் # 21

Tamil Proverb Quotes(PART 21)




1. எலிக்குத் திண்டாட்டம் பூனைக்குக் கொண்டாட்டம்






2. ஓட்டைக் கப்பலுக்கு ஒன்பது மாலுமி.






3. எத்தனை புடம் போட்டாலும் இரும்பு பசும்பொன் ஆகுமா?






4. எதை அடக்காவிட்டாலும் நாக்கை அடக்கவேண்டும்.






5. எரிகிற விளக்கானாலும் தூண்டுகோல் வேண்டும்.






6. உடல் உள்ள வரையில் கடல் கொள்ளாத கவலை.






7. எருமை வாங்கும் முன்னே நெய் விலை கூறாதே.






8. நவ்வாப் பழம் தண்ணீரில் விழுந்தாப்புல (நாவற் பழம் தண்ணீரில் மூழ்காது மிதக்காது)






9. மரம் முற்றினால் வைரம் மனிதன் முற்றினால் அறிவு






10. அரண்டவன் கண்ணுக்கு இருண்டதெல்லாம் பேய்.

கருத்துரையிடுக

0 கருத்துகள்
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

Top Post Ad

Below Post Ad

Matched Content