Type Here to Get Search Results !

ஊக்கமூட்டும் தமிழ் சிந்தனை பழமொழிகள்(PART 02) | Motivational Tamil Thought Proverbs(PART 02)






ஊக்கமூட்டும் தமிழ் சிந்தனை பழமொழிகள்(PART 02)

Motivational Tamil Thought Proverbs(PART 02)


13.காற்று உள்ளபோதே தூற்றிக்கொள்.

14.குந்தி இருந்து தின்றால் குன்றும் மாளும்.

15.செய்வன திருந்தச் செய்.

16.சோம்பலே சோறு இன்மைக்குப் பிதா.

17.நடந்தால் நாடெல்லாம் உறவு , படுத்தால் பாயும் பகை.

18.பதறாத காரியம் சிதறாது.

19.பொய் சொல்லி வாழ்ந்தவனுமில்லை , மெய் சொல்லிக் கெட்டவனுமில்லை.

20.மலையைத் துளைக்கச் சிற்றுளி போதாதா?

21.முன் வைத்த காலைப் பின் வைக்கலாமா?முன்னவனே முன் நின்றால் முடியாத பொருள் உளதோ?

22.வல்லவனுக்குப் புல்லும் ஆயுதம்.

23.வாயுள்ள பிள்ளை பிழைக்கும்.

24.வாழ்வும் தாழ்வும் சில காலம்.




ஊக்கமூட்டும் தமிழ் சிந்தனை பழமொழிகள்(PART 02)

Motivational Tamil Thought Proverbs(PART 02)













கருத்துரையிடுக

0 கருத்துகள்
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

Top Post Ad

Below Post Ad

Matched Content