வாழ்க்கை சிந்தனை வரிகள் (Life Quotes) – 09 | Superb Inspirational Quotes
81.வென்றவனுக்கும் தோற்றவனுக்கும்
வரலாறுன்டு வேடிக்கை பார்த்தவனுக்கும்
விமர்சனம் செய்தவனுக்கும்
ஒரு வரி கூட கிடையாது
வாழ்க்கை புத்தகத்தில்...
வரலாறுன்டு வேடிக்கை பார்த்தவனுக்கும்
விமர்சனம் செய்தவனுக்கும்
ஒரு வரி கூட கிடையாது
வாழ்க்கை புத்தகத்தில்...
82.உன் எல்லை எதுவென்று
உன் மனதுக்கு தெரியும் போது
அடுத்தவர்களின் விமர்சனத்தைபற்றிய
கவலை உனக்கெதெற்கு...
உன் மனதுக்கு தெரியும் போது
அடுத்தவர்களின் விமர்சனத்தைபற்றிய
கவலை உனக்கெதெற்கு...
83.நேற்றைய நினைவுகள்
பயனற்றது....
நாளைய நிகழ்வுகள்
கேள்விக்குறியே....
இன்று மட்டுமே
நிஜம்...
ரசித்து கடப்போம்
ஒவ்வொரு நொடியும்...
பயனற்றது....
நாளைய நிகழ்வுகள்
கேள்விக்குறியே....
இன்று மட்டுமே
நிஜம்...
ரசித்து கடப்போம்
ஒவ்வொரு நொடியும்...
84.ஒரு சிறந்த புத்தகம்,
ஒரு நல்ல நண்பனுக்கு
சமம்...
ஒரு நல்ல நண்பனுக்கு
சமம்...
85.புத்தகங்களை திறந்து வைப்பின்...
ஜன்னலை போன்றே,
நல்ல காற்றாக,
கருத்துக்களும் வந்தடையும்
நம்மை மகிழ்விக்க...
(வாசித்தல் - அவசியமாக)
ஜன்னலை போன்றே,
நல்ல காற்றாக,
கருத்துக்களும் வந்தடையும்
நம்மை மகிழ்விக்க...
(வாசித்தல் - அவசியமாக)
86.சிரிப்பை இயல்பாக்கி
கொள்ளுங்கள்...
மனதில் கவலை
இருப்பினும்,
அகம் போல,
முகமும்
"அழகு"
பெறும்...
(தனித்தன்மையாக)
கொள்ளுங்கள்...
மனதில் கவலை
இருப்பினும்,
அகம் போல,
முகமும்
"அழகு"
பெறும்...
(தனித்தன்மையாக)
87.தடுக்கி விழும்போது
தூக்கிவிட யாரும்
வரவில்லை என்றாலும்,
நிமிர்ந்து சீராக நடக்கும்போது
தடுக்கிவிட யாராவது
ஒருவராவது வருவார்கள்...
(கவனம்)
தூக்கிவிட யாரும்
வரவில்லை என்றாலும்,
நிமிர்ந்து சீராக நடக்கும்போது
தடுக்கிவிட யாராவது
ஒருவராவது வருவார்கள்...
(கவனம்)
88.பேச்சில் சுதந்திரம் வேண்டாம்
தேவையானவற்றை பேசி
தேவயற்றவையை வீசி செல்
பேச்சில் கட்டுப்பாடுத்தான்
வேண்டும்
தேவையானவற்றை பேசி
தேவயற்றவையை வீசி செல்
பேச்சில் கட்டுப்பாடுத்தான்
வேண்டும்
89.எழுதி விடு...
தலையெழுத்தையும்
சேர்த்து...
உன் விருப்பப்படியே...
உன் வாழ்க்கை
உன் கையில்
தலையெழுத்தையும்
சேர்த்து...
உன் விருப்பப்படியே...
உன் வாழ்க்கை
உன் கையில்
90.நல்லதொரு
மாற்றங்கள்
நம்மிடையே
தவறுகளை
திருத்தி கொள்ள
ஒரு வாய்ப்பாக
(தெளிவு)
மாற்றங்கள்
நம்மிடையே
தவறுகளை
திருத்தி கொள்ள
ஒரு வாய்ப்பாக
(தெளிவு)