Type Here to Get Search Results !

காதல் தோல்வி - கண்ணீர் கவிதை

காதல் தோல்வி - கண்ணீர் கவிதை

Tamil Kathal Kavithai







காதல் தோல்வி - கண்ணீர் கவிதை

Tamil Kathal Kavithai

அன்பே!
மல்லிகை பூக்களோடு உன்னை மஞ்சத்தில்
அனைத்துக் கொள்ள வேண்டியவன் -
மதுக் கோப்பைகளால் எனது நெஞ்சத்தை
நனைத்துக் கொண்டிருக்கிறேன்.

உன் இடுப்பிலிருக்கும்
தண்ணீர் குடத்தை இறக்கி வைப்பது மாதிரி
என் இதயத்திலிருக்கும் கண்ணீர் குடத்தை
இறக்கி வைக்க மாட்டாயா?

Tags

கருத்துரையிடுக

0 கருத்துகள்
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

Top Post Ad

Below Post Ad

Matched Content