Best Feelings Quotes in Tamil # 3
Best Feelings Quotes in Tamil # 3
1. ஒவ்வொரு புன்னகைக்கும் பின்னால் ஒரு அழுகை இருக்கும்.. இங்கே யாரும் மனதார புன்னகைக்கவில்லை.. புன்னகையைக் கற்றுக் கொண்டவர்கள்...
2. சில வேளைகளில் நான் நலமாக இருக்கிறேன் எனக் கூறும் போது யாராவது என் கண்களைப் பார்த்து.. "உண்மையைச் சொல்" எனக் கேட்க மாட்டார்களா என எண்ணத்தோன்றும்..
3. இந்த உலகில் உண்மையான பாசத்திற்கு கிடைக்கும் பரிசு கண்ணீர்த் துளிகள் மட்டுமே..
4. நெருங்கியிருந்து வேதனை தருவதைவிட, விலகி நின்று மகிழ்விப்பது மேல்...
5. ஒரு இதயத்திற்கு வலியை கொடுத்து விட்டு இன்னொரு இதயத்திற்கு அன்பு செலுத்துவதில் பயனில்லை...
6. ஆயிரம் வலிகள் தந்தாலும் என்னை ஒரு நொடி கூட விட்டு பிரிந்து விடாதே.. அந்த வலிகளுக்கு ஆறுதல் உன் அன்பு மட்டுமே..
7. ஏக்கங்களையும் எதிர்பார்ப்புகளையும் சுமக்கும் இதயத்திற்குத்தான் தெரியும் ஏமாற்றத்தின்
வலி என்னவென்று...
8. உன்னை அளவுக்கதிகமாக நேசிக்கிற ஒருவர்
உன்னன விட்டு பிரிந்து செல்ல மாட்டார்
என்ற னதரியத்தில்தான் உன்னால் அவர்களை
அதிகளவு காயப்படுத்த முடியும்.. இந்த
இரண்டுமே இனி இல்லையென்று ஆகிவிட்டால்..??
9. நான் யாரையும் நம்பி இல்லை என்று சொல்பவர்கள் திமிர் பிடித்தவர்கள் அல்ல.. ஒருவேளை எல்லோராலும் ஏமாற்றப்பட்டும் புறக்கணிக்கபட்டும் இருக்கலாம்..!!
10. கண்ணீர் துளி விலை மதிப்பில்லாது.. அதை பொய்யான உறவுக்காக வீணடிக்காதே...