Best Feelings Quotes in Tamil # 6
Best Feelings Quotes in Tamil # 6
1. “கவலைப்படாதே” என்பதை விட, “நான் பார்த்துக்கிறேன்” என்பதே சிறந்த ஆறுதல்..
2. வாழ்க்கையில் யாரையும் சார்ந்து வாழ்ந்து விடாதீர்கள்.. ஏனெனில் உங்கள் நிழல் கூட வெளிச்சம் உள்ளவரைதான் துணைக்கு வரும்..!
3. நம் வாழ்விலிருந்து விலகுபவர்களை விரட்டிப் பிடிக்க நினைப்பது முட்டாள் தனமான ஒன்று...
4. ஒருவரை இழக்கும் போது வரும் கண்ணீரை விட, அவர்களை இழக்கக் கூடாது என்று நினைக்கும் போது வரும் கண்ணீருக்கு தான் வலி அதிகம்..
5. நீ யாருக்காககும் கண்ணீர் சிந்தாதே.. உன் கண்ணீருக்கு தகுதி ஆனவர்கள் உன்னை அழவிட மாட்டார்கள்..
6. உன்னை பற்றிய அதீத தேடலில் நான் தொலைத்தது என் நிம்மதியையும் வாழ்க்கையையும்...!
7. ஒருவரை கஷ்டப்படுத்தி நீ தேடும் சந்தோஷம்.. உனக்கு எப்போதும் நிலைக்காது..
8. மனதிற்கு மிகவும் பிடித்தவர்களிடம் மனம் விட்டுப் பேசுங்கள். மரண வலி கூட பறந்து போய் விடும்..
9. காரணத்தோடு யாரையும் நேசிக்காதே..! காரணமின்றி யாரையும் வெறுக்காதே..! இரண்டுமே உன்னை காயப்படுத்தும்..!
10. முடிந்த வரை தனியாக அழுதுக்கொள்ளுங்கள்.. ஆறுதலை யாரிடமேனும் எதிர்பார்த்தால் அவமானமே மிஞ்சும்..!