Type Here to Get Search Results !

புத்தர் சிந்தனை வரிகள் #01




புத்தர் சிந்தனை வரிகள் #01

Buddha Inspirational Quotes in Tamil - Part 01


புத்தர் சிந்தனை வரிகள் 1

புத்தர் சிந்தனை வரிகள் 2

புத்தர் சிந்தனை வரிகள் 3

புத்தர் சிந்தனை வரிகள் 4

புத்தர் சிந்தனை வரிகள் 5

புத்தர் சிந்தனை வரிகள் 6

புத்தர் சிந்தனை வரிகள் 7

புத்தர் சிந்தனை வரிகள் 8

புத்தர் சிந்தனை வரிகள் 9

புத்தர் சிந்தனை வரிகள் 10

புத்தர் சிந்தனை வரிகள் 11





புத்தர் சிந்தனை வரிகள் #01

Buddha Inspirational Quotes in Tamil - Part 01


1.மனிதன் தீய எண்ணத்தோடு பேசினாலும்,
செயல் புரிந்தாலும் வண்டிச்சக்கரம் மாட்டைத் தொடர்ந்து செல்வதுபோல துக்கம் அவனைத் தொடர்ந்து செல்லும்."

2.கோவம் என்பது .ர் செய்யும் தவறுக்கு உனக்கு              நீயே கொடுத்து கொள்ளும் தண்டனை."

3.உன் நிலை எப்படிப்பட்டதாக இருந்தாலும் அதைக் குறித்து கவலைப்பட வேண்டாம். லட்சியத்தை கெட்டியாகப் பிடித்துக்கொண்டு முன்னேறியபடியே இரு!"

4.தவறுகளை முன்பு செய்யாமல் இருந்திருந்தால்; இன்று நீ இருக்கும் நிலையை அடைந்திருக்க முடியும் என்று இப்போது நம்புகிறாயா? அந்தத் தவறுகளே தான் நீ அறியாமலே உனக்கு வழிகாட்டும் தெய்வங்களாகும்."

5.முன்னேறிக்கொண்டே இரு ! முறையற்ற ஒரு செயலைச் செய்து விட்டதாக நினைத்தாலும், அதற்காக நீ திரும்பிப் பார்க்க வேண்டாம்."

6.ஒன்றும் தெரியாது என்று நினைப்பவனுக்கு கொஞ்சமாவது அறிவு உண்டு. ஆனால், எல்லாம் தெரியும் என்று நினைப்பவன் முழு மூடன்."

7.கையில் புண் இல்லையென்றால் ஒருவன் தன் கையில் நஞ்சையும் எடுக்கலாம். நஞ்சு அவனைப்பாதிப்பதில்லை. அதுபோல தீங்கு செய்யாத ஒருவனுக்குத் தீங்கு நேர்வதில்லை."

8.ஆகாயத்திற்குச் சென்றாலும், நடுக்கடலுக்கு சென்றாலும், மலையின் இடுக்கில் மறைந்து கொண்டாலும், ஒளிந்துகொண்டாலும், தீய செயலை செய்தவர் அதன் விளைவுக்குத் தப்பவே முடியாது."

9.எந்தச் செயலையும் நன்கு ஆராய்ந்து, எது நன்மைக்கு உகந்தது என்று காண்கிறீர்களோ, அதையே நம்பி உறுதியாகப் பற்றுங்கள்."

10.பகையைத் தீர்ப்பது நட்பு ஒன்றுதான். அமைதிக்கான உறுதியும் அதுவே."

கருத்துரையிடுக

0 கருத்துகள்
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

Top Post Ad

Below Post Ad

Matched Content