Type Here to Get Search Results !

புத்தர் சிந்தனை வரிகள் #02






புத்தர் சிந்தனை வரிகள் #02

Buddha Inspirational Quotes in Tamil - Part 02

புத்தர் சிந்தனை வரிகள் 12

புத்தர் சிந்தனை வரிகள் 13

புத்தர் சிந்தனை வரிகள் 14

புத்தர் சிந்தனை வரிகள் 15

புத்தர் சிந்தனை வரிகள் 16

புத்தர் சிந்தனை வரிகள் 17

புத்தர் சிந்தனை வரிகள் 18

புத்தர் சிந்தனை வரிகள் 19

புத்தர் சிந்தனை வரிகள் 20

புத்தர் சிந்தனை வரிகள் 21





புத்தர் சிந்தனை வரிகள் #02

Buddha Inspirational Quotes in Tamil - Part 02



11.உறுதி மிக்க பாறை புயல்காற்றில் அசைவதில்லை.அது போல் அறிவாளிகள் புகழ்ச்சிக்கும் இகழ்ச்சிக்கும் மனம் மயங்குவதில்லை

12.எதிலும் ஆசை வேண்டாம். ஆசைப்பட்ட பொருளை இழப்பது துன்பம்தான். ஆசையும் பொருளும் அற்றவனுக்கு விலங்குகள் இல்லை

13.உடல் நோயைக் கூட நம்மால் தாங்கிக் கொள்ள முடியும். ஆனால் மன நோயை தாங்கி கொள்ள முடியாது

14.ஒருவன் என்னை இகழ்ந்து பேசினான் .
ஒருவன் என்னை அடித்தான்.
என்று அடுத்தவனைப்பற்றியே ஒருவன் நினைத்துக் கொண்டிருந்தால் அவனுடைய ஒருபோதும் தணியாது

15.தீமையை நன்மையால் வெல்லுங்கள்,
பொய்யினை உண்மையால் வெல்லுங்கள்."

16.தனக்கு எல்லாம் தெரியும் என இறுமாப்போடு திரிபவன் முட்டாள். அந்த முட்டாள்தனமே அவனை படு பாதாளத்தில் தள்ளி விடும்

17.அறியாமையோடு நூறு ஆண்டுகள் வாழ்வதைக் காட்டிலும் அறிவுடன் ஒருநாள் வாழ்வது மேலானது.

18.உலக வாழ்க்கையின் நோக்கம் .ருக்கு உதவி செய்வதே ஆகும்

19.நம் எண்ணங்கள் யாவும், .ருக்கு எந்த வகையிலும் துன்பம் தருவதாக இருக்கக்கூடாது. .ருக்கு நன்மையையும் ஆறுதலையும் தரக்கூடியதாக இருக்கவேண்டும்

20.அறிஞன் விழிப்படைந்து தன் வாழ்வில் கருத்துடனும் ஒழுக்கத்துடனும் வாழ்ந்து, வெள்ளத்தால் சேதம் அடையாத ஒரு தீவைப்போல தன்னைப் பலப்படுத்திக்கொள்கிறான்

கருத்துரையிடுக

0 கருத்துகள்
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

Top Post Ad

Below Post Ad

Matched Content