Type Here to Get Search Results !

சுவாமி விவேகானந்தர் சிந்தனை வரிகள் #01

சுவாமி விவேகானந்தர் சிந்தனை  வரிகள் #01


Swami Vivekananda Inspirational quotes in Tamil - 01







சுவாமி விவேகானந்தர் சிந்தனை  வரிகள் #01


Swami Vivekananda Inspirational quotes in Tamil - 01


சுவாமி விவேகானந்தர் சிந்தனை  வரிகள் 1

சுவாமி விவேகானந்தர் சிந்தனை  வரிகள் 2

சுவாமி விவேகானந்தர் சிந்தனை  வரிகள் 3

சுவாமி விவேகானந்தர் சிந்தனை  வரிகள் 4

சுவாமி விவேகானந்தர் சிந்தனை  வரிகள் 5

சுவாமி விவேகானந்தர் சிந்தனை  வரிகள் 6

சுவாமி விவேகானந்தர் சிந்தனை  வரிகள் 7

சுவாமி விவேகானந்தர் சிந்தனை  வரிகள் 7

சுவாமி விவேகானந்தர் சிந்தனை  வரிகள் 9

சுவாமி விவேகானந்தர் சிந்தனை  வரிகள் 10

சுவாமி விவேகானந்தர் சிந்தனை  வரிகள் 11





சுவாமி விவேகானந்தர் சிந்தனை  வரிகள் #01

Swami Vivekananda Inspirational quotes in Tamil - 01


1.பிறர் முதுகுக்குப் பின்னால் நாம் செய்யவேண்டிய காரியம் தட்டிக்கொடுப்பது மட்டும்தான்

2.நாம் காட்டும் பணிவிற்கும் மரியாதைக்கும் பிரதிபலனாக ஏதேனும் ஒரு நன்மையைப் பெற வேண்டும் என்று எதிர்பார்ப்போம் எனில் நம்மிடம் உண்மையான அன்பு உருவாகாது.

3.அறிவை வளர்த்துக் கொள்வதுதான் மனித இனத்தின் லட்சியமாக இருக்க வேண்டும்,அறிவுதான் சக்தி.

4.உன் மனசாட்சிதான் உனக்கு ஆசான், அதைவிட வேறு ஆசானில்லை.

5.மனிதனுக்கு மன அமைதியைத் தருவதுதான் மதத்தின் அடிப்படை இலட்சியமாகும்.

6.உண்மையானவர்களும், அன்புடையவர்களும் யாருக்கும் அஞ்சத் தேவையில்லை.

7.நீங்கள் அனைவரும் பெரிய காரியங்களைச் செய்யப் பிறந்தவர்களே என்ற நம்பிக்கை கொள்ளுங்கள். குட்டி நாய்களின் குரைத்தலைக் கண்டு நடுங்காதீர்கள். வானத்தே முழங்கும் இடிக்கும் அஞ்ச வேண்டாம். நிமிர்ந்து நின்று வேலை செய்யுங்கள்.

8.முதலில் கீழ்ப்படிவதற்குக் கற்றுக்கொள்ளுங்கள். பிறகு கட்டளையிடும் பதவி உங்களுக்கு தானாக வந்து சேரும்.

9.எதை நீ நம்புகிறாயோ, அதுவாகவே நீ இருப்பாய்.

10.உண்மைக்காக எதையும் இழக்கலாம் ஆனால் எதற்காகவும் உண்மையை இழக்கக்கூடாது.

கருத்துரையிடுக

0 கருத்துகள்
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

Top Post Ad

Below Post Ad

Matched Content