Type Here to Get Search Results !

தமிழ் ஹைக்கூ கவிதை வரிகள் # 18

தமிழ் ஹைக்கூ கவிதை வரிகள் # 18

 Tamil Haiku Kavithai - Part 18




தமிழ் ஹைக்கூ கவிதை வரிகள் # 18

 Tamil Haiku Kavithai - Part 18




Tamil Haiku Kavithai 171

Tamil Haiku Kavithai 172

Tamil Haiku Kavithai 173

Tamil Haiku Kavithai 174

Tamil Haiku Kavithai 175

Tamil Haiku Kavithai 176

Tamil Haiku Kavithai 177

Tamil Haiku Kavithai 178

Tamil Haiku Kavithai 179

Tamil Haiku Kavithai 180



 Tamil Haiku Kavithai - Part 18

171.நட்சத்திரம்:
   ----------------

யார்சூட மலர்ந்திருக்கின்றன
விண்வெளித் தோட்டத்தில்
நட்சத்திரப் பூக்கள்...!


172.கைப்பேசி:
   ------------

ரகசியங்களை கேட்டாலும்
வெளியே சொல்வதில்லை
 !!

173.வியர்வை:
   ----------

வறுமையைக் கழுவ
புறப்படும் நதி
வியர்வை...!



174.மழை:
   ----

வானம் அழுகிறது...
கண்ணீரை ஏந்திய மண்...
சிரிக்கிறது...

175.வாழும் கலை:
   ---------------

வாழும் கலை என்பது வேறல்ல;
அடுத்தவரைப் பார்த்துப்
புன்னகைப்பதே...!


176.தியாகம்:
   ----------

வாழ்நாள் முழுவதும் தன்னை சுமந்த மரங்களுக்காக,
இலைகள் செய்கிறது- தியாகம்.
கோடையில் இலை உதிரல்.



177.நிம்மதி:
   ----------

விடிந்து விட்டது
இனி நிம்மதியாய்
உறங்கலாம்...

தெருவிளக்கு...!

178.உறக்கம்:
   ----------

விடிந்துவிடு இரவே
விழித்திருக்கிறான்
கூர்க்கா...!

179.உழைப்பு:
   ----------

விடிய விடிய உழைத்தும்
வியர்வை இல்லை
.

180.விலைவாசி:
   ------------

விண்ணை தொட்டது,
அன்று சந்திராயன்,
இன்று விலைவாசி...!

கருத்துரையிடுக

0 கருத்துகள்
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

Top Post Ad

Below Post Ad

Matched Content