Type Here to Get Search Results !

சுவாமி விவேகானந்தர் சிந்தனை வரிகள் #02

சுவாமி விவேகானந்தர் சிந்தனை  வரிகள் #02

Swami Vivekananda Inspirational quotes in Tamil - 02






சுவாமி விவேகானந்தர் சிந்தனை  வரிகள் #02

Swami Vivekananda Inspirational quotes in Tamil - 02



சுவாமி விவேகானந்தர் சிந்தனை  வரிகள் 12

சுவாமி விவேகானந்தர் சிந்தனை  வரிகள் 13

சுவாமி விவேகானந்தர் சிந்தனை  வரிகள் 14

சுவாமி விவேகானந்தர் சிந்தனை  வரிகள் 15

சுவாமி விவேகானந்தர் சிந்தனை  வரிகள் 16

சுவாமி விவேகானந்தர் சிந்தனை  வரிகள் 17

சுவாமி விவேகானந்தர் சிந்தனை  வரிகள் 18

சுவாமி விவேகானந்தர் சிந்தனை  வரிகள் 19

சுவாமி விவேகானந்தர் சிந்தனை  வரிகள் 20

சுவாமி விவேகானந்தர் சிந்தனை  வரிகள் 21




சுவாமி விவேகானந்தர் சிந்தனை  வரிகள் #02

Swami Vivekananda Inspirational quotes in Tamil - 02

11.யார் ஒருவன் னக்கு உள்ளகெளமும், ரியாதையும் போய் விடுமே என்று ந்தபடி இருக்கிறானோ, அத்தகையன் அவமானத்தைத்தான் அடைகிறான்.

12.ஒரு நூலகம் திறக்கப்படும் போது ஆயிரம் சிறைச்சாலைகள் மூடப்படுகின்றன.

13.பிறரது குற்றங்களைப்பற்றி ஒருபோதும் பேசாதே; அதனால் உனக்கு ஒரு பயனும் விளைவதில்லை.

14.ஏழைச் சிறுவன் கல்வியை நாடி வர முடியாவிட்டால் கல்விதான் அவனை நாடிப் போக வேண்டும்.

15.மணிக்கணக்கில் பேசுவதைக் காட்டிலும் குறைந்த அளவு காரியங்களைச் செய்வது மேலானது.

16.துருப்பிடிதுத் தேய்வதைவிட உழைத்துத் தேய்வது மேலானது.

17.அன்பு ஒன்றே மிகப்பெரிய ஆயுதம். பெரிய பெரிய ஆயுதங்களால் வெல்ல முடியாத ஒருவனைக்கூட அன்பு என்ற ஒரே ஆயுதத்தால் வீழ்த்திவிடலாம்.

18.பிறர்க்கென வாழ்பவர்களே வாழ்பவர்கள், மற்றவர்கள் நடைப்பிணத்திற்குச் சமமானவர்கள்.

19.கோபப்படும் மனிதனால் அதிக அளவு சிறப்பாக வேலைகள் செய்ய முடியாது. அமைதியான, மன்னிக்கக்கூடிய, சம நோக்குடைய, நிலைகுலையாத மனமுடையவனே அதிக அளவு செயல்பட முடியும்.

20.உலகம் எவ்வாறு நடக்கின்றதோ உலகத்தோடு பொறுந்திய வகையில் தானும் அவ்வாறு நடப்பதே அறிவாகும்.

கருத்துரையிடுக

0 கருத்துகள்
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

Top Post Ad

Below Post Ad

Matched Content