அன்னை தெரேசா சிந்தனை வரிகள் #02
Mother Teresa Inspirational Quotes in Tamil - Part 02
அன்னை தெரேசா சிந்தனை வரிகள் #02
Mother Teresa Inspirational Quotes in Tamil - Part 02
அன்னை தெரேசா சிந்தனை வரிகள் #02
Mother Teresa Inspirational Quotes in Tamil - Part 02
12.புன்னகையில் இருந்து .க்கின்றது அமைதி
13.நம்முடன் வாழ்வோரைப் புரிந்து கொள்வதற்கு நம்மை நாமே முதற்கண்
புரிந்து
கொள்வது அவசியம்
14.உன்னால் நூறு பேருக்கு உணவு கொடுக்க முடியாவிட்டால் பரவாயில்லை
ஒருவருக்கு கொடு...!
15.எவ்வளவு கொடுக்கிறோம் என்பதல்ல எந்த மனநிலையில் கொடுக்கிறோம்
என்பதே முக்கியம் - அன்னை தெரேசா
16.கருவுற்றால் ஒரு குழந்தைக்கு மட்டும் தான் அன்னையாக முடுயும்...ஆனால்
கருணையுற்றால் ஆயிரம் குழந்தைகளுக்கு கூட அன்னையாக முடியும்...!- அன்னை தெரேசா
17.வெறுப்பது யாராக இருந்தாலும் நேசிப்பது நீங்களாக இருங்கள்...!-அன்னை
தெரேசா
18.அன்புதான் உன் பலவீனம் என்றால் இந்த உலகின் மிகசிறந்த
பலசாலி நீதான்...!-அன்னை தெரேசா
19.இறக்கத்தான் .ந்தோம் அது வரை இரக்கத்தோடு இருப்போம்...!-அன்னை
தெரேசா
20.மனம் விட்டு பேசுங்கள்... அன்பு பெருகும்...! -அன்னை
தெரேசா
21.இந்த உலகில் நாம் நம் கண் முன்னால் காணும் ஒருவரையும்
நேசிக்க இயலவில்லை என்றால் கண்ணுக்குத் தென்படாத கடவுளிடம் எவ்வாறு அன்பை செலுத்த
இயலும் - அன்னை தெரேசா
22.இந்த உலகில் நாம் நம் கண் முன்னால் காணும் ஒருவரையும்
நேசிக்க இயலவில்லை என்றால் கண்ணுக்குத் தென்படாத கடவுளிடம் எவ்வாறு அன்பை செலுத்த
இயலும் - அன்னை தெரேசா
23.உன் மேல் அன்பு செலுத்துகிறவர்களை நேசி.
உன் மீது கோபம் கொண்டவர்களை அதைவிட அதிகமாக நேசி.
--அன்னை தெரேசா