Type Here to Get Search Results !

இயேசு கிறிஸ்து சிந்தனை வரிகள்

இயேசு கிறிஸ்து சிந்தனை வரிகள்


Jesus Inspirational Quotes in Tamil 






இயேசு கிறிஸ்து சிந்தனை வரிகள்


Jesus Inspirational Quotes in Tamil 



இயேசு கிறிஸ்து சிந்தனை வரிகள் 1

இயேசு கிறிஸ்து சிந்தனை வரிகள் 2


இயேசு கிறிஸ்து சிந்தனை வரிகள் 3

இயேசு கிறிஸ்து சிந்தனை வரிகள் 4

இயேசு கிறிஸ்து சிந்தனை வரிகள் 5

இயேசு கிறிஸ்து சிந்தனை வரிகள் 6

இயேசு கிறிஸ்து சிந்தனை வரிகள் 7

இயேசு கிறிஸ்து சிந்தனை வரிகள் 8

இயேசு கிறிஸ்து சிந்தனை வரிகள் 9

இயேசு கிறிஸ்து சிந்தனை வரிகள் 10

இயேசு கிறிஸ்து சிந்தனை வரிகள் 11

இயேசு கிறிஸ்து சிந்தனை வரிகள் 12

இயேசு கிறிஸ்து சிந்தனை வரிகள் 13





இயேசு கிறிஸ்து சிந்தனை வரிகள்

Jesus Inspirational Quotes in Tamil 


1.நான் என் தந்தையின் பெயரால் வந்துள்ளேன். ஆனால் என்னை நீங்கள் ஏற்றுக் கொள்ளவில்லை. வேறொருவர் தம் சொந்தப் பெயரால் வருவாரானால் அவரை நீங்கள் ஏற்றுக்கொள்வீர்கள்

2.நீங்கள் ஒருபோதும் அவரது (தந்தையின்) குரலை கேட்டதுமில்லை. அவரது வார்த்தையும் உங்களுக்குள் நிலைத்திருக்கவில்லை. ஏனெனில் அவர் அனுப்பியவரை நீங்கள் நம்பவில்லை

3.நானாக எதுவும் செய்ய இயலாது. தந்தை சொற்படியே நான் தீர்ப்பிடுகிறேன்."

4.நல்லன செய்தோர் வாழ்வு பெற உயர்த்தெழுவர்; தீயன செய்தோர் தண்டனைத் தீர்ப்புப் பெற உயர்த்தெழுவர்."

5.என்னைப்பற்றி நானே சான்று பகர்ந்தால், என் சான்று செல்லாது. என்னைப் பற்றி சான்று பகர வேறு ஒருவர் இருக்கிறார். என்னைப் பற்றி அவர் கூறும் சான்று செல்லும்

6.தந்தை தாம் வாழ்வின் ஊற்றாய் இருப்பது போல மகனும் வாழ்வின் ஊற்றாய் இருக்குமாறு செய்துள்ளார்

7.மகனை மதியாதவர் அவரை அனுப்பிய தந்தையையும் மதிப்பது இல்லை
8.ஒருவர் தண்ணீராலும் தூயஆவியாலும் .ந்தாலன்றி இறையாட்சிக்கு உட்பட இயலாது."

9.மண்ணுலகு சார்ந்தவை பற்றி நான் உங்களுக்கு சொன்னதை நீங்கள் நம்பவில்லை என்றால் விண்ணுலகு சார்ந்தவை பற்றி சொல்லும் போது எப்படி நம்பப் போகிறீர்கள்."

10.தந்தை யாருக்கும் தீர்ப்பு அளிப்பதில்லை. தமக்கு எல்லாரும் மதிப்புக் கொடுப்பது போல மகனுக்கும் மதிப்பு கொடுக்க வேண்டுமெனத் தீர்ப்பு அளிக்கும் அதிகாரம் முழுவதையும் அவர் மகனுக்கு அளித்துள்ளார்."

11.தந்தை இறந்தோரை எழுப்பி அவர்களை வாழ வைப்பது போல மகனும் தாம் விரும்பியவர்களை வாழவைக்கிறார்."

12எவ்வகைப் பேராசைக்கும் இடங்கொடாதவாறு எச்சரிக்கையாயிருங்கள். மிகுதியான உடைமைகளைக் கொண்டிருப்பதால் ஒருவருக்கு வாழ்வு வந்து விடாது."

13.ஒளி உலகிற்கு வந்திருந்தும் தம் செயல்கள் தீயனவாய் இருந்ததால் மனிதர் ஒளியைவிட இருளையே விரும்பினர்.

கருத்துரையிடுக

0 கருத்துகள்
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

Top Post Ad

Below Post Ad

Matched Content