Type Here to Get Search Results !

கதே சிந்தனை வரிகள் - தமிழ் # 04

கதே சிந்தனை  வரிகள் - தமிழ் # 04


Goethe Inspirational Quotes in Tamil - Part 04







கதே சிந்தனை  வரிகள் - தமிழ் # 04


Goethe Inspirational Quotes in Tamil - Part 04

GoetheInspirationalQuotesinTamil32

GoetheInspirationalQuotesinTamil33

GoetheInspirationalQuotesinTamil34

GoetheInspirationalQuotesinTamil35

GoetheInspirationalQuotesinTamil36

GoetheInspirationalQuotesinTamil37

GoetheInspirationalQuotesinTamil38

GoetheInspirationalQuotesinTamil39

GoetheInspirationalQuotesinTamil40

GoetheInspirationalQuotesinTamil41





கதே சிந்தனை  வரிகள் # 04

Goethe Inspirational Quotes in Tamil - Part 04


31.ஒரு நண்பனை இழந்தால், ஓர் அங்கத்தை இழப்பது போன்றது

32.அநேகர் கையிலுள்ள பணம் தீரப்போகும் பொழுதுதான் அதைச் சிக்கனமாய்ச் செலவு செய்ய ஆரம்பிப்பர்
அதுபோல்தான் அநேகர் நேரத்தைச் செலவு செய்வதிலும்.

33.நீங்கள் எதையும் மதிக்கவில்லை என்றால், புத்திசாலித்தனமாக இருப்பது ஒன்றும் பெரிய சாதனை அல்ல.

34.சிந்தனை எளிதானது, செயல்பாடு கடினமானது; ஒருவரது எண்ணத்தை செயல்பாடாக மாற்றுவது உலகிலேயே மிக கடினமான விஷயம்.

35.அன்பும் அறிவும் இருந்தால் அடைய முடியாதது எதுவுமில்லை.

36.பூமியில் செருக்காக நடக்காதீர்கள், ஏனனெனில் உங்களால் 
பூமியை பிளந்துவிட முடியாது, மலையளவிற்கு உயர்ந்துவிடவும் முடியாது.

37.காதலை எதிர்த்து யாராலும் ஒன்றும் செய்ய முடியாது அதன் போக்கு காட்டுத்தீயின் போக்கை ஒத்தது.

38.இந்த நாளை விட மதிப்பு மிக்கது வேறு எதுவுமில்லை.

39.ஒருவர் பழகும் முறை அவர் உள்ளத்தைத் திறந்து காட்டும் கண்ணாடி.

40.ஒருவன் எப்போதும் வீரனாகவே வாழமுடியாது; ஆனால் என்றென்றைக்கும் மனிதனாக வாழமுடியும்.

கருத்துரையிடுக

0 கருத்துகள்
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

Top Post Ad

Below Post Ad

Matched Content