Type Here to Get Search Results !

புத்தர் சிந்தனை வரிகள் #06






புத்தர் சிந்தனை வரிகள் #06

Buddha Inspirational Quotes in Tamil - Part 06



புத்தர் சிந்தனை வரிகள் 51

புத்தர் சிந்தனை வரிகள் 52

புத்தர் சிந்தனை வரிகள் 53

புத்தர் சிந்தனை வரிகள் 54

புத்தர் சிந்தனை வரிகள் 55

புத்தர் சிந்தனை வரிகள் 56

புத்தர் சிந்தனை வரிகள் 57

புத்தர் சிந்தனை வரிகள் 58

புத்தர் சிந்தனை வரிகள் 59

புத்தர் சிந்தனை வரிகள் 60






புத்தர் சிந்தனை வரிகள் #06

Buddha Inspirational Quotes in Tamil - Part 06


51.யாரிடத்திலும் கடுஞ்சொற்களைப் பேசாதே. கடுஞ்சொல் பேசியவர் கடுஞ்சொற்களால் தாக்கப்படுவர். சுடுசொற்கள் மெய்யாகவே துன்பந்தருகின்றன. அடிக்கு அடி திருப்பி அடிக்கபடும்.-கௌதம புத்தர்

52.சாவு வராமல் தடுத்துக்கொள்ள இவ்வுலகத்திலே ஆகாயத்திலாயினும், கடலின் நடுவிலாயினும், மலைக் குகைகளிலாயினும் ஒளிய இடம் இல்லை.-கௌதம புத்தர்

53.கலகம் செய்ய விரும்புவோர் தாங்கள் ஒரு நாள் அழிந்து போவோம் என்பதை அறிவதில்லை. அறிந்தவர்கள் கலகம் செய்வதில்லை-கௌதம புத்தர்

54.பகைமையை பகைமையால் தணிக்க முடியாது. அன்பினால் மட்டுமே பகைமையை தணிக்க முடியும்-கௌதம புத்தர்

55.தூய்மையான சிந்தனைகளும் செயல்களும் ஒருவனைத்தொடர்ந்து வரும், நிழலை போல என்றும் ஆனந்தத்தைத் தரும்- கௌதம புத்தர்
56.தூக்கத்தில் இருப்பவனை எழுப்பாதே – அப்போதுதான் அவன் பாவம் செய்யாமல் இருக்கிறான் – கௌதம புத்தர்

57.குறை இல்லாத மனிதனும் இல்லை குறை இல்லாதவன் மனிதனும் இல்லை அதை குறைக்க முடியாதவன் மனிதனே இல்லை – கௌதம புத்தர்

58.பிரார்த்தனையை விடவும் மிகவும் உயர்ந்தது பொறுமைதான்!- கௌதம புத்தர்

59.தனக்கு எல்லாம் தெரியும் என இறுமாப்போடு திரிபவன் முட்டாள்.

60.அந்த முட்டாள்தனமே அவனை படு பாதாளத்தில் தள்ளி விடும்-கௌதம புத்தர்

கருத்துரையிடுக

0 கருத்துகள்
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

Top Post Ad

Below Post Ad

Matched Content