Type Here to Get Search Results !

தமிழ் சிந்தனை பழமொழிகள் # 20

தமிழ் சிந்தனை பழமொழிகள் # 20

Tamil Proverb Quotes(PART 20)







தமிழ் சிந்தனை பழமொழிகள் # 20

Tamil Proverb Quotes(PART 20)



Tamil Proverbs 191

Tamil Proverbs 192

Tamil Proverbs 193

Tamil Proverbs 194

Tamil Proverbs 195

Tamil Proverbs 196

Tamil Proverbs 197

Tamil Proverbs 198

Tamil Proverbs 199

Tamil Proverbs 200




தமிழ் சிந்தனை பழமொழிகள் # 20

Tamil Proverb Quotes(PART 20)




1. ஒரு பொய்யை மறைக்க ஒன்பது பொய்.






2. இழவுக்கு வந்தவள் தாலி அறுப்பாளா?






3. உரலில் அகப்பட்டது உலக்கைக்கு தப்புமா?






4. உடைத்த சங்கு ஊத்துப் பறியுமா?






5. உயர உயரப் பறந்தாலும் ஊர்க்குருவி பருந்தாகுமா?






6. சுக துக்கம் சுழல் சக்கரம்.






7. கையூன்றிக் கரணம் போடவேண்டும்.






8. கூழுக்கு மாங்காய் கொண்டாட்டம், குரங்குக்குத் தேங்காய் கொண்டாட்டம்.






9. கோடானுகோடி கொடுத்தாலும் நாவினால் தவறு சொல்லாதது கோடி பெறும்.






10. ஒரு நாள் கூத்துக்கு மீசையை எடுக்கவா?

கருத்துரையிடுக

0 கருத்துகள்
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

Top Post Ad

Below Post Ad

Matched Content