Type Here to Get Search Results !

தமிழ் சிந்தனை பழமொழிகள் # 23

தமிழ் சிந்தனை பழமொழிகள் # 23

Tamil Proverb Quotes(PART 23)







தமிழ் சிந்தனை பழமொழிகள் # 23

Tamil Proverb Quotes(PART 23)


Tamil Proverbs 221

Tamil Proverbs 222

Tamil Proverbs 223

Tamil Proverbs 224

Tamil Proverbs 225

Tamil Proverbs 226

Tamil Proverbs 227

Tamil Proverbs 228

Tamil Proverbs 229

Tamil Proverbs 230


தமிழ் சிந்தனை பழமொழிகள் # 23


Tamil Proverb Quotes(PART 23)



1. அரசன் அன்று கொல்வான், தெய்வம் நின்று கொல்லும்



2. ஆட தெரியாதவன் மேடை கோணல் என்றாளாம்



3. எறும்பும் ஊற கல்லும் தேயும்



4. ஆக்கப் பொறுத்தவனுக்கு, ஆற பொறுக்கவில்லை



5. அடி மேல் அடி வைத்தல் அம்மியும் நகரும்



6. ஐந்தில் வளையாதது ,ஐம்பதில் வளையாது



7. ஆழம் பார்க்காமல் காலை விடாதே



8. தவளை தன் வாயால் கெடும்



9. நடந்தால் நாடெல்லாம் உறவு, படுத்தல் பாயும் பகை.


10. முயற்சி திருவினை யாக்கும் , முயன்றால் சாதிக்க முடியும் .

கருத்துரையிடுக

0 கருத்துகள்
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

Top Post Ad

Below Post Ad

Matched Content