Type Here to Get Search Results !

திரு வி க சிந்தனை வரிகள் – தமிழ் #02

திரு வி க சிந்தனை  வரிகள் – தமிழ் #02

ThiruVK inspirational quotes in Tamil(PART 02)






திரு வி க சிந்தனை  வரிகள் – தமிழ் #02

ThiruVK inspirational quotes in Tamil(PART 02)

திரு வி க சிந்தனை  வரிகள் 12

திரு வி க சிந்தனை  வரிகள் 13

திரு வி க சிந்தனை  வரிகள் 14

திரு வி க சிந்தனை  வரிகள் 15

திரு வி க சிந்தனை  வரிகள் 16

திரு வி க சிந்தனை  வரிகள் 17

திரு வி க சிந்தனை  வரிகள் 18

திரு வி க சிந்தனை  வரிகள் 19




திரு வி க சிந்தனை  வரிகள் – தமிழ் #02

ThiruVK inspirational quotes in Tamil(PART 02)


11.மற்றவர்களுக்காக வாழ்வதில் தான் உண்மையான மகிழ்ச்சி இருக்கிறது.

12.மனிதராகப் பிறந்தவர் எல்லாம் மனிதராக மாட்டார். இயற்கையை ஒட்டி வாழும் தெய்வீக வாழ்க்கையே பயனுடையதாகும். தன்னிடம் இருக்கும் தெய்வீகசக்தியை மனிதன் உணராமல் வாழ்வதில் பொருளில்லை.

13.மனிதப்பிறவி விலங்கு உணர்விற்கும் தெய்வீக உணர்விற்கும் இடைப்பட்ட நிலையாகும். அதனால் தான் மனித மனங்களில் பொறாமை, காமம் போன்ற தீயகுணங்களும், அன்பு, கருணை போன்ற தெய்வீக குணங்களும் இருக்கின்றன.

14.தீயகுணங்களை வளர்த்துக் கொள்ளத் துணிந்தால் அசத்தியத்தையும், தெய்வீக குணங்களை வளர்த்துக் கொண்டால் சத்தியத்தையும் அடையமுடியும்.

15.மனிதன் தனது அன்றாடக் கடன்களை முறையாக நிறைவேற்ற வேண்டும். விழித்திருக்கும் வேளையில் உறங்குவதோ, உறங்கும் வேளையில் விழித்திருப்பதோ முறையான செயல் அல்ல.

16.அறிவுரை கூற விரும்புபவர்கள், தன்னிடம் உள்ள குறைகளையும் போக்கிய பிறகே, பிறருக்கு போதனை செய்ய வேண்டும்.

17.எல்லா உயிர்களையும் தன்னுயிராக எண்ணி, மறந்தும் பிறருக்கு கேடு செய்யாமல், தன்னலம் கருதாமல், எல்லா உயிர்களையும் கருணையால் நேசிப்பவனுமே மேலான மனிதன்.

18.ஆன்மிக சக்தி நம் மனதில் எழுச்சி பெற அன்பு, தியாகம் போன்ற நல்ல குணங்கள் இருக்க வேண்டும்.

கருத்துரையிடுக

0 கருத்துகள்
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

Top Post Ad

Below Post Ad

Matched Content