வாழ்க்கையை மகிழ்ச்சியாக வாழ்வதற்கான தமிழ் சிந்தனை வரிகள் # 12
வாழ்க்கையை மகிழ்ச்சியாக வாழ்வதற்கான தமிழ் சிந்தனை வரிகள் # 12
வாழ்க்கையை மகிழ்ச்சியாக வாழ்வதற்கான தமிழ் சிந்தனை வரிகள் # 12
Happiness Quotes in Tamil(PART 12)
வாழ்க்கையை மகிழ்ச்சியாக வாழ்வதற்கான தமிழ் சிந்தனை வரிகள் # 12
Happiness Quotes in Tamil(PART 12)
வாழ்க்கையை மகிழ்ச்சியாக வாழ்வதற்கான தமிழ் சிந்தனை வரிகள் # 12
Happiness Quotes in Tamil(PART 12)
1
1. நமது மகிழ்ச்சிக்கு நாமே பொறுப்பு.
2. மகிழ்ச்சியாய் வாழ்வதற்கான இரகசியம் சுதந்திரம். அச்சுதந்திரத்திற்கான இரகசியம் தைரியம்.
3. மகிழ்ச்சிக்கான பாதை என்று எதுவும் இல்லை. அப்பாதையே மகிழ்ச்சிதான்.
4. தெரிந்து மிதித்தாலும் தெரியாமல் மிதித்தாலும் மிதிபட்ட எறும்பிற்கு இரண்டுமே ஒன்றுதான்.
5. பணம் இருந்தால் உன்னை உனக்குத் தெரியாது. பணம் இல்லா விட்டால் யாருக்கும் உன்னைத் தெரியாது.
6. 'சந்தோஷமா வாழறேன்' னு காட்டிக்கொள்ள தான் பணம் தேவைப்படுகிறது.. உண்மையில், சந்தோஷமா வாழ பணம் ஒரு பொருட்டே இல்லை..
7. பணத்தின் மதிப்பு தெரியவேண்டுமா?.. செலவு செய்யுங்க..! உங்களின் மதிப்பு தெரியவேண்டுமா?.. கடன் கேளுங்க..!
8. அழகானவர்கள் எல்லாம் அன்பானவர்கள் அல்ல.. ஆனால் அன்பானவர்கள் எல்லாம் அழகானவர்களே..!!
9. பிச்சை போடுவது கூட சுயநலமே... புண்ணியம் கிடைக்கும் என்று நினைத்தால்...
10.நினைப்பது போல் வாழ்க்கை எல்லோருக்கும் அமைந்து விடுவதில்லை.. அழகாய் அமைந்த வாழ்க்கையைக் கூட சிலருக்கு வாழத் தெரிவதும் இல்லை..!
1. நமது மகிழ்ச்சிக்கு நாமே பொறுப்பு.
2. மகிழ்ச்சியாய் வாழ்வதற்கான இரகசியம் சுதந்திரம். அச்சுதந்திரத்திற்கான இரகசியம் தைரியம்.
3. மகிழ்ச்சிக்கான பாதை என்று எதுவும் இல்லை. அப்பாதையே மகிழ்ச்சிதான்.
4. தெரிந்து மிதித்தாலும் தெரியாமல் மிதித்தாலும் மிதிபட்ட எறும்பிற்கு இரண்டுமே ஒன்றுதான்.
5. பணம் இருந்தால் உன்னை உனக்குத் தெரியாது. பணம் இல்லா விட்டால் யாருக்கும் உன்னைத் தெரியாது.
6. 'சந்தோஷமா வாழறேன்' னு காட்டிக்கொள்ள தான் பணம் தேவைப்படுகிறது.. உண்மையில், சந்தோஷமா வாழ பணம் ஒரு பொருட்டே இல்லை..
7. பணத்தின் மதிப்பு தெரியவேண்டுமா?.. செலவு செய்யுங்க..! உங்களின் மதிப்பு தெரியவேண்டுமா?.. கடன் கேளுங்க..!
8. அழகானவர்கள் எல்லாம் அன்பானவர்கள் அல்ல.. ஆனால் அன்பானவர்கள் எல்லாம் அழகானவர்களே..!!
9. பிச்சை போடுவது கூட சுயநலமே... புண்ணியம் கிடைக்கும் என்று நினைத்தால்...
10.நினைப்பது போல் வாழ்க்கை எல்லோருக்கும் அமைந்து விடுவதில்லை.. அழகாய் அமைந்த வாழ்க்கையைக் கூட சிலருக்கு வாழத் தெரிவதும் இல்லை..!