Type Here to Get Search Results !

வள்ளலார் சிந்தனை வரிகள் – தமிழ் #05

Top Post Ad






வள்ளலார் சிந்தனை  வரிகள் – தமிழ் #05

Vallalar inspirational quotes in Tamil(PART 05)



Vallalar inspirational quotes in Tamil #05

Vallalar inspirational quotes in Tamil #05

Vallalar inspirational quotes in Tamil #05

Vallalar inspirational quotes in Tamil #05

Vallalar inspirational quotes in Tamil #05

Vallalar inspirational quotes in Tamil #05

Vallalar inspirational quotes in Tamil #05

Vallalar inspirational quotes in Tamil #05

Vallalar inspirational quotes in Tamil #05

Vallalar inspirational quotes in Tamil #05





வள்ளலார் சிந்தனை  வரிகள் – தமிழ் #05


Vallalar inspirational quotes in Tamil(PART 05)

41.அம்பை ஏவி விட்டவனுக்குப் பதிலாக, அம்பையோ, அம்பு செய்து கொடுத்தவனையோ நொந்து கொள்வதால் ஒருபயனும் இல்லை.

42.பிறர் தயவை நாடாமல் மனிதன் வாழ வேண்டும். தன்னை நாடி வருபவர்களுக்கு அள்ளி வழங்கும் நல்ல மனம் பெற்றிருக்க வேண்டும்.

43.கடவுளுக்கு செலவு செய்ய வேண்டும் என்ற எண்ணம் இருந்தால் அதை ஏழைகளுக்காக செலவழியுங்கள்.

44.வெள்ளம் வருமுன்னே அணை போட்டுத் தடுப்பது போல, தீய சிந்தை மனதில் எழுவதற்கு முன்பே தடுத்து நிறுத்துவது மேலானது.

45.நாட்டில் நல்லாட்சி நடைபெற வேண்டும். கருணையில்லாதவர், கொடியவர்களும் மக்களை ஆளக்கூடாது.

46.பிறருடைய பசியையும், துன்பத்தையும் அகற்றுவது ஒருவருடைய கடமை ஆகும்.

47.யார் நமக்கு துன்பம் இழைத்தாலும், அஞ்சாமல் வாழ வேண்டும்.

48.நல்லவரைக் கெட்டவராகவும், கெட்டவரை நல்லவராகவும் திரித்துக் கூறுவது உலக மக்களின் இயல்பு.

49.படுக்கும் போது இடதுகை பக்கமாக படுப்பதுடன், நான்கு மணி நேரம் தூங்க வேண்டும். அதன்பின் விழித்துக் கொண்டு நல்ல சிந்தனையுடன் செயலாற்ற வேண்டும்.

50.உணவில் மாமிசம் சேர்த்துக் கொள்ளாததுடன், எப்படிப்பட்ட உணவாக இருந்தாலும் சிறிது குறைத்தே, பசிக்கும் போது மட்டும் சாப்பிட வேண்டும்.

Below Post Ad

கருத்துரையிடுக

0 கருத்துகள்
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

Matched Content