Type Here to Get Search Results !

சத்யசாய் சிந்தனை வரிகள் – தமிழ்(PART 07)




சத்யசாய் சிந்தனை  வரிகள் – தமிழ் #07

SatyaSai inspirational quotes in Tamil Part 07

61.உண்ணாமல் விரதம் இருப்பதை விட, பசித்தவனுக்கு ஒருவேளை உணவு அளிப்பது மேலானது.

62.சக்தியின் வடிவமாகத் திகழும் பெண்களை மதித்து வாழ்ந்தால் உலகமே ஆனந்தமாக இருக்கும்.

63.பேராசை கொண்டவன் எதிலும் திருப்தி அடைய மாட்டான். திருப்தியே மேலான செல்வம்.

64.எந்த செயலில் ஈடுபட்டாலும் அதன் விளைவாக இன்பமும் துன்பமும் இணைந்தே உண்டாகும்.

65.பிறரிடம் கையேந்துபவனை விட பிறருக்கு உதவ மனமில்லாமல் இல்லை என்று மறுப்பவனே இழிந்தவன்.

66.தனக்கென ஒரு பழத்தைக் கூட கனிமரம் வைத்துக் கொள்வதில்லை. மனிதனும் பிறருக்கு கொடுத்து மகிழ வேண்டும்.

67.பிறரின் இன்பத்தைக் கண்டு மகிழ்ச்சி கொள். மற்றவர் துன்பத்தில் பங்கேற்று உதவி செய்.

68.அறிவு என்னும் கதவு திறந்தால் மட்டுமே அறியாமை என்னும் திரை அகலும்.

69.தண்ணீர் குளிர்ச்சியை அதன் இயல்பாக கொண்டிருப்பது போல மனிதனுக்கு அன்பே இயற்கையானது.

70.காலம் விரைந்தோடுகிறது. அது யாருக்கும் காத்திருப்பதில்லை எந்த செயலையும் அதற்குரிய நேரத்தில் செய்து முடியுங்கள்.



சத்யசாய் சிந்தனை  வரிகள் – தமிழ் #07


SatyaSai inspirational quotes in Tamil Part 07












கருத்துரையிடுக

0 கருத்துகள்
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

Top Post Ad

Below Post Ad

Matched Content