Type Here to Get Search Results !

புத்தர் சிந்தனை வரிகள் – 16 | Buddha inspirational quotes in Tamil - 16






புத்தர் சிந்தனை  வரிகள் – 16 | Buddha inspirational quotes in Tamil - 16

151.யாரையும் தாழ்வாகக் கருதாதீர்கள். தான் என்ற செருக்கு ஒருவனைத் தாழ்த்தும்.

152.அறிவாளிகளுடன் உறவாடினால், நன்மைக்கான கதவு திறந்து விடும்.

153.வாய் பொய் சொல்லலாம். ஆனால், கண்கள் ஒருபோதும் பொய் சொல்வதில்லை.

154.நேர்மையான நடத்தை உனக்கு மட்டுமின்றி மற்றவர்களுக்கும் சமாதானத்தை வழங்கும்.

155.உங்கள் மீதுள்ள குறைகளில் கவனம் செலுத்துங்கள்.

156.சிறிய இன்பங்களை கைவிட்டால் மட்டுமே மனிதன் பேரின்பத்தைப் பெற முடியும்.

157.சிந்தித்து முடிவு எடுங்கள். எடுத்ததை நேர்மையோடு பின்பற்றி நிறைவேற்ற முயலுங்கள்.

158.நற்செயல்கள் செய்ய சிறிது தாமதித்தாலும் கூட, மனம் வேறு வழியில் சென்று விடும்.

159.எல்லாம் தெரியும் என எண்ணுபவன் முட்டாள். ஒன்றும் தெரியாது என்று நினைப்பவனுக்கு கொஞ்சமாவது புத்தியிருக்கும்.

160.நறுமலர்களை விட நல்ல ஒழுக்கத்தின் மணம் இனிமை மிக்கது. அதை 
வாழ்வில் கடைபிடியுங்கள்.




புத்தர் சிந்தனை  வரிகள் – 16 | Buddha inspirational quotes in Tamil - 16











கருத்துரையிடுக

0 கருத்துகள்
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

Top Post Ad

Below Post Ad

Matched Content