Type Here to Get Search Results !

புத்தர் சிந்தனை வரிகள் – 20 | Buddha inspirational quotes in Tamil - 20






புத்தர் சிந்தனை  வரிகள் – 20 | Buddha inspirational quotes in Tamil - 20

191.உன் துன்பத்திற்கு எது காரணமாய் இருந்தாலும் இன்னொருவரைப் புண்படுத்தாதே.

192.பிரார்த்தனைகளை விடவும் மிகவும் உயர்ந்தது பொறுமைதான்.

193.குருவானவர் மாணவனைத் தன் மகனைப்போலக் கருத வேண்டும்
மாணவன் குருவைத் தன் தந்தையைப் போலக் கருத வேண்டும்.

194.உடலையும்நாவையும், மனதையும் அடக்கி வாழ்பவன் உயர்ந்தவன்.

195.கோபம் என்பது பிறர் செய்யும் தவறுக்கு உனக்கு நீயே கொடுத்துக் கொள்ளும் தண்டனை.




புத்தர் சிந்தனை  வரிகள் – 20 | Buddha inspirational quotes in Tamil - 20

புத்தர் சிந்தனை  வரிகள் – 20 | Buddha inspirational quotes in Tamil - 20

புத்தர் சிந்தனை  வரிகள் – 20 | Buddha inspirational quotes in Tamil - 20

புத்தர் சிந்தனை  வரிகள் – 20 | Buddha inspirational quotes in Tamil - 20

புத்தர் சிந்தனை  வரிகள் – 20 | Buddha inspirational quotes in Tamil - 20

புத்தர் சிந்தனை  வரிகள் – 20 | Buddha inspirational quotes in Tamil - 20

கருத்துரையிடுக

0 கருத்துகள்
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

Top Post Ad

Below Post Ad

Matched Content