Type Here to Get Search Results !

ஒரு வரியில் தமிழ் சிந்தனை வரிகள் - 05 | Tamil thought lines in one line...





ஒரு வரியில்  தமிழ் சிந்தனை வரிகள் - 05 | Tamil thought lines in one line - 05

41.மனதிற்கு பிடித்தமானவர்கள் செய்யும் அனைத்துமே அழகானவை தான்

42.நமக்கும் சேர்த்தே வேண்டிக்குற அந்த மனசுதான் கடவுள்

43.ஒரு சாதாரண வாழ்க்கை வாழவே எவ்ளோ போராட வேண்டியிருக்கு

44.கொடுப்பதை வாங்கிக்கொள் முடிவை தெளிவாக எடு

45.ஒரு குழந்தையைப் போல இந்த பிரபஞ்சத்தைக் காண்பது இன்னும் பேரின்பம்

46.சிறு புன்னகை நம் கஷ்டத்தை மற்றவர்களின் பார்வைக்கு மறைத்து காட்டுகிறது

47.ஒருவருக்கு திரும்ப கொடுக்கவே முடியாதது அவர் நமக்கு செலவிட்ட நேரம்

48.ஆர்வமும் அரவணைப்பும் இருந்து விட்டால் உலகமே நம் கையில்

49.வலிகளை ஏற்றுக்கொண்டால் தான் வாழ்க்கை அழகாகும்

50.குழந்தைகளின் அறியாமை மிக அழகு



ஒரு வரியில்  தமிழ் சிந்தனை வரிகள் - 05 | Tamil thought lines in one line - 05

Tamil One line Quotes 41

Tamil One line Quotes 42

Tamil One line Quotes 43

Tamil One line Quotes 44

Tamil One line Quotes 45

Tamil One line Quotes 46

Tamil One line Quotes 47

Tamil One line Quotes 48

Tamil One line Quotes 50

கருத்துரையிடுக

0 கருத்துகள்
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

Top Post Ad

Below Post Ad

Matched Content