வாழ்க்கை சிந்தனை வரிகள் (Life Quotes) – 02 | Superb Inspirational Quotes
11.கடந்து போன நாட்களில்
உன் துன்பத்திற்கான காரணத்தை பட்டியலிடு
இனி கடக்கபோகும் நாட்களில்
அவை மீண்டும் நிகழாமல் தடுக்கலாம்...
உன் துன்பத்திற்கான காரணத்தை பட்டியலிடு
இனி கடக்கபோகும் நாட்களில்
அவை மீண்டும் நிகழாமல் தடுக்கலாம்...
12.காத்திருக்கும் பொறுமை
நமக்கிருந்தாலும்
காலத்துக்கு இல்லை...
நமக்கிருந்தாலும்
காலத்துக்கு இல்லை...
13.மனமும் கண்ணாடியைபோல்தான்
உடையும்வரை யாரையும்
காயப்படுத்துவதில்லை...
உடையும்வரை யாரையும்
காயப்படுத்துவதில்லை...
14.இளமையில் உன் சேமிப்பு மட்டுமே
முதுமையில் உனக்கு கைகொடுக்கும்
அடுத்தவர் கையை நம்பி வாழும்
வாழ்க்கை நரகம்...
முதுமையில் உனக்கு கைகொடுக்கும்
அடுத்தவர் கையை நம்பி வாழும்
வாழ்க்கை நரகம்...
15.நம்மை நாம் கேள்வி கேட்காதவரையில்
நம் தவறுகளை
நாம் உணரபோவதில்லை...
நம் தவறுகளை
நாம் உணரபோவதில்லை...
16.குறைகள் இருப்பது இயல்பு அதை
மதிக்கொண்டு ஜெயிப்பதுதான் மதிப்பு
( கீதை)
மதிக்கொண்டு ஜெயிப்பதுதான் மதிப்பு
( கீதை)
17.மனம் விசித்திரமானது கிடைத்ததை
நினைத்து நிறைவடையாது கிடைக்காததை
நினைத்து தவிக்கும்...
நினைத்து நிறைவடையாது கிடைக்காததை
நினைத்து தவிக்கும்...
18.இருளான வாழ்க்கை என்று கவலை கொள்ளாதே
கனவுகள் முளைப்பது இருளில் தான்...
கனவுகள் முளைப்பது இருளில் தான்...
19.அம்பினால்
பட்ட காயம் ஆறும்
அன்பினால்
பட்டகாயம் ஆறாது
பட்ட காயம் ஆறும்
அன்பினால்
பட்டகாயம் ஆறாது
20.தலையெழுத்தை மாற்றும் திறமை யாருக்கும் இல்லை
எது நடக்குமோ அது நடந்தே ஆகும்...
எது நடக்குமோ அது நடந்தே ஆகும்...