வாழ்க்கை சிந்தனை வரிகள் (Life Quotes) – 06 | Superb Inspirational Quotes
51.தவறுகள் மட்டும் தண்டனைக்குரிய குற்றம் அல்ல
நேசிக்கும் மனதை அலட்சியம் செய்வதும்
அலைக்கழிப்பதும் கூட
தண்டனைக்குரிய குற்றம் தான்...
நேசிக்கும் மனதை அலட்சியம் செய்வதும்
அலைக்கழிப்பதும் கூட
தண்டனைக்குரிய குற்றம் தான்...
52.ஒருவரிடம் நம்முடைய அன்பு அதிகமாய் இருப்பதை விட...
அதிக புரிதல் இருப்பதே சிறந்தது...
அதிக புரிதல் இருப்பதே சிறந்தது...
53.எதையும்
ஏற்றுக்கொள்ளும் போது
மனம் இலகுவாகிறது
ஏற்றுக்கொள்ளும் போது
மனம் இலகுவாகிறது
54.உடைந்த கண்ணாடி போல்
ஒட்டவைக்க முடிந்தும்
முடியாமல் போகிறது சில உறவுகளை...
ஒட்டவைக்க முடிந்தும்
முடியாமல் போகிறது சில உறவுகளை...
55.அனைத்துக்கும் காரணம்
தேடிக்கொண்டிருந்தால்
வாழ்க்கையை ரசிக்க
முடியாது
தேடிக்கொண்டிருந்தால்
வாழ்க்கையை ரசிக்க
முடியாது
56.அதிக உரிமை
எடுக்காதே
கொடுக்காதே
ஒருநாள்
வெறுப்பாய் வெறுக்கபடுவாய்...
எடுக்காதே
கொடுக்காதே
ஒருநாள்
வெறுப்பாய் வெறுக்கபடுவாய்...
57.நம் கண்ணீரை நம் கையே
துடைத்துக்கொள்ளும்போது
மனம் தெளிவான முடிவுக்கு
வந்துவிடுகின்றது....
துடைத்துக்கொள்ளும்போது
மனம் தெளிவான முடிவுக்கு
வந்துவிடுகின்றது....
58.நான்
ரசித்த
முதல் இசை
தந்தையின்
இதயத்துடிப்பு...
ரசித்த
முதல் இசை
தந்தையின்
இதயத்துடிப்பு...
59.உழைப்பிருந்தால் தான்
வீட்டிலும் உனக்கு மதிப்பிருக்கும்...
வீட்டிலும் உனக்கு மதிப்பிருக்கும்...
60.பிடித்தவர்களின்
நிராகரிப்பும் அலட்சியமும்
வலியை கொடுத்தாலும்
அழகிய வாழ்க்கைக்கான
வழியையும் காட்டுகிறது....
நிராகரிப்பும் அலட்சியமும்
வலியை கொடுத்தாலும்
அழகிய வாழ்க்கைக்கான
வழியையும் காட்டுகிறது....