ஊக்கமளிக்கும் தமிழ் சிந்தனை வரிகள் | Tamil Encouragement Quotes - 01 | Superb Inspirational Quotes
1.எல்லோரும் பயணிக்கிறார்கள் என்று
நீயும் பின்தொடராதே
உனக்கான பாதையை
நீயே தேர்ந்தெடு...
நீயும் பின்தொடராதே
உனக்கான பாதையை
நீயே தேர்ந்தெடு...
2.எத்தனை கைகள்
என்னை தள்ளிவிட்டாலும்
என் நம்பிக்கை
என்னை கை விடாது
என்னை தள்ளிவிட்டாலும்
என் நம்பிக்கை
என்னை கை விடாது
3.இருளான வாழ்க்கை என்று
கவலை கொள்ளாதே
கனவுகள் 💭 முளைப்பது இருளில் தான்
கவலை கொள்ளாதே
கனவுகள் 💭 முளைப்பது இருளில் தான்
4.சந்தேகத்தை எரித்துவிடு நம்பிக்கையை
விதைத்துவிடு
மகிழ்ச்சி தானாகவே
மலரும்...
விதைத்துவிடு
மகிழ்ச்சி தானாகவே
மலரும்...
5.ஒளியாக நீயிருப்பதால்
இருளைபற்றிய கவலை எனக்கில்லை...
இருளைபற்றிய கவலை எனக்கில்லை...
6.பறப்பதற்கு வசதிகள் இருந்தாலும்
தரையில் இருக்கவும் கற்றுக்கொள்...
சிறகுகளை இழந்தாலும் வருந்தமாட்டாய்...
தரையில் இருக்கவும் கற்றுக்கொள்...
சிறகுகளை இழந்தாலும் வருந்தமாட்டாய்...
7.நம்மை அவமானப்படுத்தும் போது
அந்த நொடியில் வாழ்க்கை வெறுத்தாலும்
அடுத்த நொடியில் இருந்துதான்
நம் வாழ்க்கையே ஆரம்பமாகுது...
அந்த நொடியில் வாழ்க்கை வெறுத்தாலும்
அடுத்த நொடியில் இருந்துதான்
நம் வாழ்க்கையே ஆரம்பமாகுது...
8.துன்பம் நம்மை சூழ்ந்த போதும்
மேகம் கலைந்த வானமாய் தெளிவாகவே இருப்போம்...
மேகம் கலைந்த வானமாய் தெளிவாகவே இருப்போம்...
9.தனித்து போராடி கரைசேர்ந்த பின்
திமிராய் இருப்பதில் தப்பில்லையே
திமிராய் இருப்பதில் தப்பில்லையே
10.எப்போதும் என்
அடையாளத்தை
யாருக்காகவும் விட்டு
கொடுக்க மாட்டேன்
அடையாளத்தை
யாருக்காகவும் விட்டு
கொடுக்க மாட்டேன்