Type Here to Get Search Results !

ஆபிரகாம் லிங்கன் உற்சாகமூட்டும் வார்த்தைகள் | Abraham Lincoln Motivation...


ஆபிரகாம் லிங்கன் உற்சாகமூட்டும் வார்த்தைகள்

Abraham Lincoln Motivational Quotes in Tamil 

 

1.ஏமாற்றுவதைக் காட்டிலும் தோற்றுப்போவது மரியாதைக் குரியது

 

-ஆபிரகாம் லிங்கன்

 

2.நான் இன்னும் வாசிக்காத நல்ல புத்தகம் ஒன்றை வாங்கி வந்து என்னைச் சந்திப்பவனே என் தலைசிறந்த நண்பன்.

 

-ஆபிரகாம் லிங்கன்

 

3.புத்தகம் என்பது, உற்ற துணைவன், ஒப்பற்ற ஆசான், உயர்ந்த வழிகாட்டி, உயிரினும் மேலான உறவு.

 

-ஆபிரகாம் லிங்கன்

 

4.நான் மெதுவாக நடப்பவன், ஆனால் ஒருபோதும் பின்னோக்கி நடப்பதில்லை.

 

-ஆபிரகாம் லிங்கன்

 

 

5.ஒரு பலசாலியின் பலத்தைக் குறைப்பதால், ஒரு பலவீனன் பலசாலியாகிவிட முடியாது.

 

-ஆபிரகாம் லிங்கன்

 

6.சரியான இடத்தில் உங்கள் கால்களை வைத்துள்ளீர்களா என்பதை முதலில் உறுதிப்படுத்திக் கொள்ளுங்கள் பிறகு உறுதியாக நில்லுங்கள்.

 

-ஆபிரகாம் லிங்கன்

 

7.ஒரு மரத்தை வெட்ட எனக்கு ஆறு மணிநேரம் கொடுங்கள், அதில் முதல் நான்கு மணி நேரத்தை கோடாரியினைக் கூர்மைப்படுத்தவே செலவிடுவேன்.

 

-ஆபிரகாம் லிங்கன்

 

8.கடவுள் நம் பக்கம் இருக்கிறாரா என்பதில் நான் அக்கறை கொள்ளவில்லை. என்னுடைய அக்கறையில் பெரும்பகுதி கடவுளின் பக்கமே உள்ளது. கடவுள் எப்பொழுதுமே சரியானவர்

 

-ஆபிரகாம் லிங்கன்

 

9.கீழ்நோக்கிப் பார்க்கும் ஒருவன் நாத்திகம் பேசலாம். மேல்நோக்கிப் பார்க்கும் எவனும் கடவுள் இல்லை என்று சொல்லவே மாட்டான்.

 

-ஆபிரகாம் லிங்கன்

 

10.உங்களுடைய எதிரிகளை தன்னுடைய எதிரிகளாக நினைப்பவனே உங்கள் நண்பன்.

 

-ஆபிரகாம் லிங்கன்

11.திறமையின் மூலம் புகழ் பெறலாம். ஆனால் ஒழுக்கத்தின் மூலமே ஒரு மனிதன் சிறந்த மனிதனாக முடியும்.

 

-ஆபிரகாம் லிங்கன்

 

12.சேமிப்பை அலட்சியப்படுதுகிறவன் தன் வாழ்வில் ஒரு நாளும் வளமையைக் கொண்டு வர முடியாது.

 

-ஆபிரகாம் லிங்கன்

 

13.தனக்கு கிடைக்கும் ஊதியத்தின் மதிப்பை விட தன்னுடைய உழைப்பின் மதிப்பை உயர்த்திக் காட்டும் மனிதன் தான் சமூகத்தில் முன்னேற முடியும்!

 

-ஆபிரகாம் லிங்கன்

 

14.நீங்கள் எல்லோரையும் கொஞ்ச நாள் ஏமாற்றலாம். கொஞ்சம் பேரை எப்போதும் ஏமாற்றலாம். ஆனால் எல்லோரையும்,எப்போதும் ஏமாற்ற முடியாது.

 

-ஆபிரகாம் லிங்கன்

 

15.நாம் ஒருவருக்கொருவர் ஒரு ரூபாய் கொடுத்தால், நம் இருவரிடமும் ஒரு ரூபாய் தான் இருக்கும். நாம் ஒருவருக்கொருவர் ஒரு நல்ல எண்ணத்தை பகிர்ந்தால், நம் இருவரிடமும் இரு நல்ல எண்ணங்கள் இருக்கும்

 

-ஆபிரகாம் லிங்கன்

 

16.கண்ணெதிரே காணும் ஒவ்வொருவரையும் நம்புவது அபாயகரமானது. அதைக் காட்டிலும் ஒருவரையும் நம்பாதிருப்பது மிகவும் அபாயகரமானது.

 

-ஆபிரகாம் லிங்கன்

17.எனக்கு வேலை செய்யக் கற்பித்தார்கள், ஆனால் நான் செய்யும் வேலையை நேசிக்கக் கற்றுக் கொடுக்கவில்லை.

 

-ஆபிரகாம் லிங்கன்

 

18.நீங்கள் ஒருவரின் குணத்தை சோதித்துப் பார்க்க வேண்டுமானால் அவரிடம் அதிகாரத்தைக் கொடுத்துப் பாருங்கள்.

 

-ஆபிரகாம் லிங்கன்

 

19.ஒரே குறிக்கோளுடன் உழைப்பவனுக்கு தோல்வியே கிடையாது

 

-ஆபிரகாம் லிங்கன்

 

20.இறுதியில் மிஞ்சுவது வருடங்களின் எண்ணிக்கை அல்ல, அதில் வாழ்ந்த வாழ்க்கை மட்டுமே!

 

-ஆபிரகாம் லிங்கன்

 

21.என்னுடைய பாட்டனார் யார் என்பதை நான் அறியேன். ஆனால் நான் கவலைப்படுவதெல்லாம் அவருடைய பேரன் எத்தகையவனாக இருக்கவேண்டும் என்பது பற்றியே.

 

-ஆபிரகாம் லிங்கன்

 

22.நான் அடிமையாக இருக்க மாட்டேன். ஆகவே, நான் எஜமானாகவும் இருக்க மாட்டேன். இதுதான் ஜனநாயகக் கோட்பாட்டின் அடிப்படைத் தத்துவம்.

 

-ஆபிரகாம் லிங்கன்

 

23.முன்னேற வேண்டும் என்று விரும்பினால் யாருடனும் சண்டை போடாதீர்கள். அதில் நேரம் வீணாகிறது. நாயிடம் கடிபடுவதை விட நாய்க்கு வழிவிடுவதே மேல்.

 

-ஆபிரகாம் லிங்கன்

 

24.மனத்தை ஒருவர் வைத்திருக்கும் நிலையைப் பொறுத்தே அவர் அடையும் மகிழ்ச்சி இருக்கிறது.

 

-ஆபிரகாம் லிங்கன்

 

25.எதிர்காலம் பற்றிய ஒரு சிறந்த விஷயம் என்னவென்றால், அது ஒரு நாள் வந்தே தீரும் என்பதே.

 

-ஆபிரகாம் லிங்கன்

கருத்துரையிடுக

0 கருத்துகள்
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

Top Post Ad

Below Post Ad

Matched Content