Type Here to Get Search Results !

ஜவகர்லால் நேரு உற்சாகமூட்டும் வார்த்தைகள் | Jawaharlal Nehru Motivational Quotes in Tamil

ஜவகர்லால் நேரு உற்சாகமூட்டும் வார்த்தைகள் | Jawaharlal Nehru Motivational Quotes in Tamil


ஜவகர்லால் நேரு உற்சாகமூட்டும் வார்த்தைகள்

Jawaharlal Nehru Motivational Quotes in Tamil 

 

1.நம்முடைய முக்கியக் குறைபாடு எதுவென்றால், நாம் காரியங்களைச் செய்வதற்குப் பதிலாக, அவற்றைப் பற்றி எப்போதும் பேசிக்கொண்டே இருக்கிறோம் என்பதுதான்!

 

-ஜவகர்லால் நேரு

 

2.அறநெறியை மறந்துவிடில் அழிவொன்றே விளைவாகும்.

 

-ஜவகர்லால் நேரு

 

3.அன்பும் அடக்கமும் துன்பத்தால் கற்றுக் கொள்ளப்படும்.

 

-ஜவகர்லால் நேரு

 

4.உலக வரலாற்றைப் படிப்பதைவிட உலகில் வரலாறு படைப்பதே இனிமை.

 

-ஜவகர்லால் நேரு

 

5.உங்கள் உடல் நலனை எப்படிப் பாதுகாக்கிறீர்களோ அதே போல நேர்மையையும் கடைப்பிடிக்க வேண்டும்.

 

-ஜவகர்லால் நேரு

 

6.நற்பண்பு இல்லாத அறிவு ஆபத்தானது, அறிவில்லாத நற்பண்பு பயனற்றது.

 

-ஜவகர்லால் நேரு

 

7.வாய்மையின் மிக நெருங்கிய நண்பன் அச்சமின்மையே.

 

-ஜவகர்லால் நேரு

 

8.மனிதனைவிட சக்திவாய்ந்தது சூழ்நிலையே.

 

-ஜவகர்லால் நேரு

 

9.அச்சம் அறிவுக்கு ஆரம்பம் பொய்மையின் மிக நெருங்கிய நண்பன்.

 

-ஜவகர்லால் நேரு

 

10.மிரட்டிப் பணிய வைக்கும் எந்தச் செயலும் வெறுக்கத்தக்கதே.

 

-ஜவகர்லால் நேரு

 

11.கோபமாகப் பேசும்போது அறிவு தன் முகத்திற்கு திரையிட்டுக்கொள்கிறது.

 

-ஜவகர்லால் நேரு

 

12.என்ன சொல்கிறாய் என்பது முக்கியமல்ல. என்ன செய்கிறாய் என்பதுதான் முக்கியம்.

 

-ஜவகர்லால் நேரு

 

13.துணிந்து செயல்படுகிறவர்களுக்குத்தான் வெற்றி கிட்டும். கோழைகளின் பக்கம் வெற்றி தலை வைத்துப் படுப்பதில்லை.

 

-ஜவகர்லால் நேரு

 

14.சொல்லும், செயலும் பொருந்தி வாழ்கிற மனிதனே, உலகில் மிகவும் மகிழ்ச்சியாக வாழும் மனிதன்.

 

-ஜவகர்லால் நேரு

 

15.பெண்களுக்குரிய சுதந்திரத்தை வழங்காதவரை ஒரு நாடு சுபீட்சம் அடையாது

 

-ஜவகர்லால் நேரு

 

 

16.செயலில்லாத சிந்தனை அழிவைத் தரும். சிந்திக்காது புரிகின்ற செயல் அர்த்தமற்றது, எனவே சிந்தனையும் செயலும் ஒன்றுபடும் முயற்சி வேண்டும்.

 

-ஜவகர்லால் நேரு

 

17.ஜாதகத்தையும் ஜோதிடத்தையும் நம்பி அதில்வாழ்க்கையைத் தேடாதீர்கள். நல்ல வாழ்க்கை என்பது கடும் உழைப்பின் பின்னால் மறைந்திருக்கிறது.

 

-ஜவகர்லால் நேரு

 

18.அடக்கம் நல்லதுதான். ஆனால், அது அடிமைத்தனமாக இருக்கக்கூடாது.

 

-ஜவகர்லால் நேரு

 

19.கோழைத்தனம் என்பது அனைத்தையும் பாழாக்கும். வீரமே அனைத்தையும் வெல்லும். கோழைகள் தான் வன்முறையில் ஈடுபடுவார்கள். வீரர்கள் எப்போதும் சமாதானத்தைத்தான் நாடுவார்கள்.

 

-ஜவகர்லால் நேரு

 

20.திட்டமிடாத செயல், துடுப்பில்லாத படகுக்கு ஒப்பானது.

 

-ஜவகர்லால் நேரு

ஜவகர்லால் நேரு உற்சாகமூட்டும் வார்த்தைகள்

Jawaharlal Nehru Motivational Quotes in Tamil 

Jawaharlal Nehru Motivational Quotes in Tamil 01

Jawaharlal Nehru Motivational Quotes in Tamil 02

Jawaharlal Nehru Motivational Quotes in Tamil 03

Jawaharlal Nehru Motivational Quotes in Tamil 04

Jawaharlal Nehru Motivational Quotes in Tamil 05

Jawaharlal Nehru Motivational Quotes in Tamil 06

Jawaharlal Nehru Motivational Quotes in Tamil 07

Jawaharlal Nehru Motivational Quotes in Tamil 08

Jawaharlal Nehru Motivational Quotes in Tamil 09

Jawaharlal Nehru Motivational Quotes in Tamil 10

Jawaharlal Nehru Motivational Quotes in Tamil 11

Jawaharlal Nehru Motivational Quotes in Tamil 12

Jawaharlal Nehru Motivational Quotes in Tamil 13

Jawaharlal Nehru Motivational Quotes in Tamil 14

Jawaharlal Nehru Motivational Quotes in Tamil 15

Jawaharlal Nehru Motivational Quotes in Tamil 16

Jawaharlal Nehru Motivational Quotes in Tamil 17

Jawaharlal Nehru Motivational Quotes in Tamil 18

Jawaharlal Nehru Motivational Quotes in Tamil 19

Jawaharlal Nehru Motivational Quotes in Tamil 20

Jawaharlal Nehru Motivational Quotes in Tamil 21


கருத்துரையிடுக

0 கருத்துகள்
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

Top Post Ad

Below Post Ad

Matched Content