விஜய் சேதுபதி | Mr.Vijay sethupathy Motivational Quotes in tamil
1.என் நண்பர்களின் சாதியும் மதமும் எனக்கு தெரியாது. அதை தெரிந்து கொள்ளவும் நான் விரும்புவதில்லை
2. உனக்கு உண்மையாக இருக்கறவங்களுக்கு மட்டும் நீ உண்மையா இரு. அத விட்டுட்டு எல்லோருக்கும் உண்மையா இருந்தால் நீ நல்லவன் இல்ல.. முட்டாள்..!
3.கோழையும் வீரனும் ஒன்னு வீரமான கோழையும் உண்டு தர்மமும் துரோகமும் ஒன்னு ஒன்னு தர்மம் காக்க துரோகம் செஞ்சதுண்டே……
4. எந்த கஷ்டமும் இல்லாம வாழுறதுல என்ன சார் கெத்து.. எல்லா கஷ்டத்தையும் சமாளிச்சு மேல வர்றதுதான் கெத்து..!
5. வாழ்க்கையில் மிகப்பெரிய ஆசையெல்லாம் இல்லை. நீயெல்லாம் முன்னேற மாட்டேன்னு சொன்னவங்க முன்னாடி.. ஜெயிச்சிட்டு ஒரு முறை கம்பீரமாக சிரிக்கணும். அது போதும்..!
6. திருந்தி வாழும் அளவிற்க்கு நான் கெட்டு போகவில்லை.. அடுத்தவருக்கு அறிவுரை சொல்லும் அளவிற்கு நான் நல்லவனும் இல்லை..
7. உன்னை தூசி என நினைப்பவர்களின் கண்களில் நீ தூசியாகவே விழு. உன்னை தூசி என ஏன் நினைத்தோம் என்று அவர்கள் கண்கலங்கி கண்ணீர் விட்டு அழும் வரை..!
8. உனக்கு நீ நல்லவனாய் இருந்தால் போதும். மற்றவருக்கு நீ கெட்டவனாய் தெரிந்தால் உன் குற்றம் இல்லை.
9. நாம ஒரு விஷயம் பண்ணா அது தப்புனு சொல்ல நிறைய பேர் வருவாங்க. ஆனா, தப்பு வராம எப்படி செய்யணும்னு எவனும் சொல்லி தர மாட்டான்.
10. தன் கணவன் பணக்காரனாக இல்லாவிட்டாலும் பரவாயில்லை.. கடன்காரனாக இருக்கக்கூடாது என்று நினைப்பவள் தான் உண்மையான மனைவி.
11. இப்போ உன் கண்ணுக்கு நல்லவனா தெரிஞ்சேனு வச்சுக்கோவேன்.. நடிக்கிறேன்னு அர்த்தம். இதே கெட்டவனா தெரிஞ்சேனா.. உண்மையா இருக்கேனு அர்த்தம்.
12. மரண வாசலில் நின்றால் கூட எதிரிக்கு முன் அழாதே. அவனுக்கு தேவை உன் மரணம் அல்ல. உன் அழுகை தான்..
13. பேசவேண்டிய நேரங்களில் அமைதியாக இருந்துவிட்டால், அமைதியான நேரங்களில் நிம்மதியாக இருக்க முடியாது.
14. நான் வளைந்து கொடுக்கிறேன் என்பதற்காக ஒரேடியாக ஒடித்துவிட முயற்சிக்காதீர்கள். நிமிர்ந்தால் சேதாரம் உங்களுக்கு தான்.
15. நாம ஜெயிக்கிறோம், தோற்கிறோம், சம்பாதிக்கிறோம், ஒன்னுமே இல்லாது போறோம்.. இது எல்லாத்தையும் தாண்டி நாம இஷ்டப்பட்ட வேலையை செய்கிறோம் என்பது எவ்வளவு பெரிய பாக்கியம்.
16. நாட்கள் வேகமாய் நகர்கின்றது. ஆனால் நான் அப்படியே தான் நிற்கின்றேன் நீ என்னை விட்டு சென்ற இடத்தில்.
17. ஜெயிக்கும் வரையில் தன்னம்பிக்கை அவசியம், ஜெயித்த பிறகு தன்னடக்கம் அவசியம்.!
18. வாழ்த்தினாலும், தாழ்த்தினாலும் சிரித்து கொண்டே இரு.. காலம் அவர்களுக்கு பதில் சொல்லும்...!
19. ஆசைகள் எல்லாம் ஒரு நாள் நிறைவேறும் என்ற நம்பிக்கையில் ஆசைகளுடன் மட்டுமே செல்கிறது என் வாழ்க்கை.
20. உன்னை யார் விமர்சித்தாலும் கவலைகொள்ளாதே.. ஏனென்றால் உன்னை விமர்சிப்பவனை நீ பொறாமை பட வைத்திருக்கிறாய் என்று அர்த்தம்.
21. நம் வளர்ச்சியைத் தடுக்க எப்போதும் எதிர்ப்புகள் வரும்; அதை எதிர்த்துப் போராடினால் தான் முன்னுக்கு வர முடியும்...!
22. உனக்கான உலகத்தில் உனக்கு பிடித்ததுப் போல், மிடுக்காக வாழ்ந்து பார்.. அதுதான் நீ!
23. நல்லவனாக இருந்தால் கடைசி வரை நல்லவனாக இருக்கலாமே தவிர.. நல்லா இருக்க முடியாது..