Type Here to Get Search Results !

கதே சிந்தனை வரிகள் - தமிழ் # 02

கதே சிந்தனை  வரிகள் - தமிழ் # 02

Goethe Inspirational Quotes in Tamil - Part 02







கதே சிந்தனை  வரிகள் - தமிழ் # 02

Goethe Inspirational Quotes in Tamil - Part 02

GoetheInspirationalQuotesinTamil12

GoetheInspirationalQuotesinTamil13

GoetheInspirationalQuotesinTamil14

GoetheInspirationalQuotesinTamil15

GoetheInspirationalQuotesinTamil16

GoetheInspirationalQuotesinTamil17

GoetheInspirationalQuotesinTamil18

GoetheInspirationalQuotesinTamil19

GoetheInspirationalQuotesinTamil20

GoetheInspirationalQuotesinTamil21




கதே சிந்தனை  வரிகள் # 02

Goethe Inspirational Quotes in Tamil - Part 02

11.நேர் வழியில் அடைய முடியாததை ஒருநாளும் தவறான வழியில் அடைய முடியாது.

12.உயிர் இனங்கள் அனைத்துக்கும் உறக்கம் உண்டு. ஆனால் பிறரிடம் வாங்கும் கடனுக்கு ஏற்படும் வட்டிக்கு உறக்கமேயில்லை.

13.ஒருவனுடைய ஆசைக்கும் திறமைக்கும் இடைவெளி அதிகம் இருந்தால் அவன் வாழத்தெரியாதவன். இரண்டும் ஒன்றியிருந்தால் அவன் வாழ்கிற மனிதன்.

14.சமூகத்தை ஒன்றாகப் பிணைக்கும் சங்கிலி கருணை.

15.மனிதனாகப் பிறந்த ஒவ்வொருவரும் எந்தவொரு நொடியிலும் தன்னம்பிக்கையை இழந்துவிடக்கூடாது.

16.எல்லாச் சமயங்களுக்கும் நோக்கம் ஒன்றுதான் விளக்க முடியாததை ஏற்றுக்கொள்ளச் செய்வதே அந்த நோக்கம்.

17.மனிதன் தன்னிடத்தில் மறைந்து கிடக்கும் ஆற்றல்களை உணர்ந்து செயலில் ஈடுபடும்பொழுது அவனால் சாதிக்க முடியாத செயல் எதுவுமே இருக்க முடியாது.

18.கடிந்து கொண்டபின் தட்டிக்கொடுப்பது என்பது மழை நின்றபின் வரும் வெயில் போல இதமானது.

19.மனிதன் எதைக் கண்டு சிரிக்கிறானோ அதைப் போல் அவனது பண்புகளை எடுத்துக் காட்டுவது வேறெதுவுமில்லை.

20.மோசமான பெண், மோசமான ஆணைவிட மிகவும் மோசமானவள்.

கருத்துரையிடுக

0 கருத்துகள்
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

Top Post Ad

Below Post Ad

Matched Content